வெள்ளமும் மூடநம்பிக்கையும்!
அந்த ஊரில் மழைபெய்ய தேவையில்லை அழகர்மலையில் மழை பெய்தாலே இந்த தெப்பம் நிரம்பிவிடும். அப்படி ஒரு வழி இருக்கிறது என்றார்கள்; நம்பவில்லை. அப்படி நடந்திருக்கிறது;மூட நம்பிக்கையும் கூட நல்லது தான் முதல்வர் அவர்களே!
வெளிச்சம் - உண்மையின் மேல்
அந்த ஊரில் மழைபெய்ய தேவையில்லை அழகர்மலையில் மழை பெய்தாலே இந்த தெப்பம் நிரம்பிவிடும். அப்படி ஒரு வழி இருக்கிறது என்றார்கள்; நம்பவில்லை. அப்படி நடந்திருக்கிறது;மூட நம்பிக்கையும் கூட நல்லது தான் முதல்வர் அவர்களே!
பல வருடங்கள் கழித்து ஷாராவின் நெற்றியில் அதே அந்த சந்தனம்.இது போதாதா! அவள் பேசவும் வேண்டுமா! ஓடிக்கொண்டிருக்கும் நொடிகளை உட்காருங்கள் கொஞ்சம் என்றது வீராவின் மனம்.காலம் அநேகமான விஷயங்களை மாற்றியிருந்தது. இத்தனை வருடங்களில் ஷாரா சந்தனம் வைப்பதை நிறுத்திக்கொண்டிருந்திருக்கலாம் என்று வீரா…