மக்களவைக்கு ஒரு கடிதம் – 07; தங்கம்-வெள்ளி வியர்வை
நபர் ஒருவர் பழைய நகையைக் கொடுத்து புதிய நகை வாங்கும்போது, ஏற்கனவே பழைய நகைக்கு வரி கட்டியிருக்கிறார். இப்போது புதிய நகைக்கும் முழு வரியும் கட்டுகிறார். பழைய நகை மூலப்பொருளாகக் கடைக்காரருக்குச் செல்லும்போது, ஏன் நுகர்வோருக்கு அந்த வரிச் சுமை குறையக்கூடாது?…
திருவாசகம்-16; வன்புலால் வேலும் அஞ்சேன்!
வன்புலால் வேலும் அஞ்சேன்-புரிகிறது. வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் - "ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை" என்கிற நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் நமக்கு ஞாபகம் வருகிறது. ஒரு பெண் ஒரு ஆணைத் திரும்பி கடைக்கண்ணால்…
The Governor: A Constitutional Necessity, Not a Political Ornament
If a Governor knows that a document contains "Deceiving Information," his constitutional oath prevents him from reading it blindly under the guise of "tradition." He cannot be forced to read…
ஆளுநரும் அரசியலும்!அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு அரண்-ஆளுநர் !
ஒரு பதவியை உருவாக்கியவர்களின் (அரசியல் நிர்ணய சபையின்) தொலைநோக்குப் பார்வையை (Vision), தற்காலிக அரசியல் லாபத்திற்காகச் சிதைப்பது தேச நலனுக்கு எதிரானது.ஆளுநர் உரை என்பது ஆளுநரின் பெயரால் (Article 166) வழங்கப்படும் உரை. அதில் "தவறான தகவல்கள்" (Deceiving Information) இருப்பதை…
இராவண அரசியல்-17; திரௌபதி என்கிற கிருஷ்ணை
அவளின் கணவரையும் சேர்த்தே தான் குற்றம் சொல்கிறாள். ஆனாலும் ஏன் துரியோதனனையும் துச்சாதனனையும் மட்டும் பழிவாங்க வேண்டும்? ஆங்கிலத்தில் taking for granted என்பார்கள். அவள் விருப்பமில்லாமல், அவள் அவளுடைய அசௌகரியமான நிலையைச் சொல்லியும் கூடப் பொருட்படுத்தாமல், அவள் அத்தனை நியாயங்களைப்…
பாராளுமன்றத்திற்கு ஒரு கடிதம் – 06: இட ஒதுக்கீடு
அவர்களுக்கு மறுக்கப்படும் சலுகை, வசதியான பட்டியலின மாணவனுக்குக் கிடைக்கும் பொழுது, சமூகத்தின் ஒரு சாரார் பட்டியலின மக்களுக்குக் கொடுத்து வரும் சலுகைகள் மீது அதிருப்தி கொள்கிறார்கள். இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி சார் சலுகைகள் வெறும் பொருளாதாரம் பற்றியது மட்டும் இல்லை…