பிம்ப அரசியலும் தனிநபர் வலியும்: த.வெ.க தொண்டர்களுக்கான ஒரு திறந்த மடல்!

ஒரு எலி கீழே விழுவதற்கும் யானை கீழே விழுவதற்கும் வித்தியாசம் இல்லையா? எலி விழுந்த பொழுது சத்தம் இல்லை, யானை விழும் பொழுது ஏன் இந்தச் சத்தம் என்று கேட்டால் உங்களை அப்படித்தான் அழைப்பார்கள்.யானையாக நம்மை நாம் முன்னிறுத்திக் கொண்டால், யானைக்கு…

இராவண அரசியல் – 20; சீதை ஏன் தீயில் இறங்கினாள்? விஜய் செய்யத் தவறியது என்ன?

வெளி உலக அனுபவங்களை ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கொண்டிருந்தாலும் கூட, ஆண்கள் புரிந்துகொள்கின்ற சில விஷயங்களைப் பெண்களால் அதே போன்று புரிந்து கொள்ள முடிவதில்லை.புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு இடையில் இருக்கிறவர்கள் நிலைமை தான் இலக்குமணன் நிலை.இலக்குமணன் இராமன் ஏதாவது சொல்லமாட்டானா என்றிருந்ததை…

ஏமாற்றும் உண்மைகள்-04; சமத்துவம் இல்லாத ஒதுக்கீடு!

அல்லாஹ்விற்கு அஞ்சி நேர்மையாக வாழ்கிற முஸ்லிம்களுக்கு சிந்தித்துப்பார்த்து சொல்லுங்கள், மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?நமக்கு பின்னால் மலைகளை வைத்துக்கொண்டு, இன்றைய தேதியில் நம் கையில் பணமில்லாததை குறித்து அவனுக்கு மட்டும் என்ன அத்தனை சலுகை என்று இட ஒதுக்கீட்டு…

இராவண அரசியல் -19; பிரிவினை செய்த மொழி ஆய்வு!

அவனுக்குக் கலாச்சாரம் தெரியாது. மொழி ஒலிப்பு முறைகளின் நுணுக்கம் தெரியாது.மொழி வகைப்படுத்தலில் ஓசை ஏன் முதலில் இருக்க வேண்டும்? உயிர்களை நாம் இடங்களுக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ப வகைப்படுத்துகிறோம். நாயும் புலியும் ஒரே மாதிரி சத்தமிடுவதில்லை