மக்களவைக்கு ஒரு கடிதம்-11; நாட்டின் கௌரவம்
தீவிரவாதிகளுக்காகவும், கொலை குற்றவாளிகளுக்காகவும் எழும் மனித உரிமை குரல்கள் இந்த இடங்களில் கேட்பதே இல்லை.இன்றுவரை, நம் வீட்டுப் பெண்கள் யாரும் வெளியில் செல்லுகின்ற பொழுது பொது கழிப்பறையை பயன்படுத்தத் தயங்கும் நிலைதான் நாட்டில் இருக்கிறது.
மக்களவைக்கு ஒரு கடிதம் – 10; கல்வியும் இந்தியாவும்
பிடித்தால் படிக்கலாம்" என்கிற வாதம் மொழிக்கு மட்டும் அல்ல, துறைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட அபத்தமானதுதான். வெளிப்புறச் சூழல்கள்தான் நாம் எதை விரும்பித் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆனால், கல்விமுறை ஒருவனுக்குள் என்ன திறன் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு அவனைச் செதுக்க…
இராவண அரசியல்-18; சைவமும் வள்ளலாரும்!
தமிழ்க் கடவுளின் பெயரான ஷண்முகம் என்பது சம்ஸ்கிருதப் பெயர், ஆறுமுகம் என்பதுதான் அதன் தமிழ் அர்த்தம். அதிலும் முகம் என்பது சம்ஸ்கிருத மூலம்.இன்னொரு சுவாரசியமான விஷயம், சரவணன் என்பது தமிழ்ப் பெயரா? முருகனை ஏன் சரவணன் என்கிறோம் என்று தெரியுமா? நாணல்…
சொர்க்கத்தில் இருந்து சோவின் பதில்கள் – 01
'கனவில் இருக்கிற சந்தோஷம் நிஜத்தில் இருக்காது' இது ரஜினி சொன்னது. "சில கனவுகள் அவ்வளவு சீக்கிரம் நடக்காது" இது தியான நிலையில் என்னோடு பேசி இந்த பதில்களை எழுதும் கதிர் விஜயம் ஆசிரியர் என்னிடம் சொன்னது.தி.மு.க.விடம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறதே காங்கிரஸ்?…
மக்களவைக்கு ஒரு கடிதம் – 09 : சாலை பாதுகாப்பு
நாம் மக்களைப் பல வழிகளில், சாலை விதிகளைப் பின்பற்றச் சொல்லி அறிவுறுத்துகிறோம். அதே வேளையில் நிர்வாகம் எந்த அளவில் விதிகளைப் பின்பற்றுகிறது அல்லது காலத் தேவைக்கு ஏற்ப விதிகளை மேம்படுத்துகிறது என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம்
மக்களவைக்கு ஒரு கடிதம்-08: கடிவாளம் இல்லாத குதிரைகள்: இன்றைய ஊடகங்கள்
அப்படியான கவர்ச்சிப் புகைப்படங்கள், என்னையும் ஈர்க்கிறதுதான். இங்கே எல்லா ஆண்களையும் ஈர்க்கும்தான். முன்னமே சுட்டிக்காட்டியது போல சினிமா என்கிற வியாபாரத்திற்குக் கூட்டம் சேர்க்க கவர்ச்சியும் ஒரு கருவி. அதைப் புரிந்தும் தெரிந்தும்தான் அதில் நடிப்பவர்கள் அப்படி நடிக்கிறார்கள். அதுதான் எல்லை. அந்த…