இராவண அரசியல்-23; சமஸ்கிருத பெயரில் தமிழ் தாத்தன்!

நாம் ராமன், ராவணன் என்றுதான் சொல்கிறோமே தவிர இ ராமன், இ ராவணன் என்று சொல்வதில்லை. நீங்கள் இ ரவி என்று சொல்வதில்லை. ரங்கநாதன் என்கிற பெயரை 'இ' சேர்த்து வாசித்தால் இரங்கநாதன் ஆகிவிடும். அதனால், சிலர் அரங்கநாதன் ஆக்கிக்கொண்டார்கள்.ஒரு பெருநாள்…

நன்றை வெறுப்பது நன்றன்று நன்றல்ல போற்றுவதும் அன்று சிறப்பு!

இன்று ராமாயணம் திரைப்படமாக எடுக்கப்பட்டு அதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருந்தது. அதைப் பற்றிய ஒரு எகஸ் தள பதிவு ஒன்று கண்டேன். அதாவது தமிழகத்தில் ராவணனுக்கு ரசிகர்கள் இருப்பதாகவும் ராமனுக்கு ரசிகர்கள் இல்லாதது போலவும் சித்தரித்து இருந்தார்கள். அதை தொடர்ந்து ராமனை விட…

மக்களவைக்கு ஒரு கடிதம்-12; காக்காத காப்பீடுகள் காக்கட்டும் இனிமேல்!

இங்கே அநேகமான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பல மருத்துவப் பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. பல சமயங்களில் அதற்கு அவசியம் இருப்பதும் இல்லை. என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்கச் செய்யும் பரிசோதனைகளே ஆயிரங்களிலும் லட்சங்களிலும் முடிந்துவிடுகிறது.

போராட்ட அரசியலும் ஜனநாயக போராட்டமும்

முப்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் புடுங்க முடியாத மலையை முப்பது நாள் உழைத்து ஒருநாள் திரையரங்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவனும் ஜனநாயகன் படத்திற்காக காத்திருந்து கொண்டாடுகிறவனும் தான் வந்து தான் புடுங்க வேண்டுமா? நான் இந்தச் சமூகத்தின் எண்ணங்களும் கேள்வி கேட்கும்…

இராவண அரசியல்-22; சமயமும் சிதம்பர ரகசியமும்!

கல்வெட்டில் இல்லையென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் கழிக்க போகவில்லை என்று ஆகாது.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட எந்தச் செய்யுளிலும் சிலையிலும் மீசை வைத்து மொடா குடிகாரன் போல் முருகனை உருவகம் செய்யவில்லை.சிவனின் திருக்கூத்திற்குப் பெருமாள் சாட்சியாக இருந்தார் என்று எப்படி…

என்று தணியும் மாற்று அரசியலுக்கான தாகம்!

இந்த முதல்வர் விஜய் மீது நமக்கு இரண்டாயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் பதவியேற்ற பொழுது அவர் பேசிய விஷயத்தை மீண்டும் பேசியதற்காக நிச்சயமாக நான் பாராட்டுகிறேன். யாரும் லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள் என்கிறார். திமுக அதிமுக போன்ற கட்சிகளின்…