பரந்துபட்ட அரசியல் பார்வை வேண்டும்!

உங்கள் எல்லோரிடமும் நான் எதிர்பார்ப்பது, அரசியலை ஒரு பரந்துபட்ட கண்ணோட்டத்தோடு நீங்கள் அணுக வேண்டும் என்பதைத்தான்.இதையெல்லாம் நான் உங்களுக்கு ஒரு வரியில் சொல்ல முடியாமல் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அதைப் படிப்பதற்குப் பொறுமையில்லாமல் என்னை நீங்கள் 'பா.ஜ.க. ஆதரவாளன்' என்றும் 'சங்கி'…

பாரத இஸ்லாமிய சொந்தங்களே உங்களுக்குள் இருந்த இந்தியர் எங்கே?

ஜமாத் போன்ற சமூகக் கட்டமைப்புகளை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்த நீங்கள் அனுமதித்துவிட்டீர்கள்.இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கும் தி.மு.க போன்ற கட்சிகள் செய்யும் தவறுகளைக் கண்டித்து, அவர்களுக்கு எதிராக வாக்களிக்கும் ஜனநாயகத் தெளிவைப் பெற வேண்டும்.தேசப்பற்று கொண்ட என்…

காலம் பதில் சொல்லும்; ஆனால் செவிடர்கள் காதில் விழாது!

"கேட்பதற்குக் காது உள்ளவன் கேட்கக்கடவன்". திருக்குறளை விட சிறிய சீர். கேட்பதற்கு இல்லாமல் சாப்பிடுவதற்காகவா காது பெற்று இருக்கிறோம்? எல்லோருக்கும் காது கேட்பதற்காகத் தானே இருக்கிறது! ஆனால், எல்லோரும் கேட்பதில்லை.விஜய்க்கு நாம் சொல்லிக்கொள்வது அரசியல் என்பது நீங்கள் ஆடும் நடனம் போன்றது,…

களத்தை நாம் ஏன் நா.த.க. த.வெ.க என்று மாற்றக்கூடாது?

இப்படியொரு தலைப்பில், இப்பொழுது எழுதும் இந்தக் கட்டுரையை நான் எழுதுவேன் என்று நானே கூட இரண்டு நாட்களுக்கு முன்புவரை நினைத்ததில்லை.ஒரே ஒரு முறை முட்டாள்தனமாகவே இருந்தாலும் மாற்றத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போமே!

தலைவன்வழி மக்கள்! மக்கள் வழி தலைவன்!

மேம்பட்ட பண்பட்ட வாக்காளர் சமூகம் தலைவர்களை நிச்சயம் மேம்படுத்தும். ஆனால், இங்கே நாம் அதை செய்வதே இல்லை.சீமானும் தம்பி துரைமுருகனும் மூன்றாவது இடம் என்னுடையது அதுக்கு எவன் போட்டியா வந்தாலும் அடிப்பேன் என்று செயல்படுகிறார்கள்.ஓ.பி.எஸ் கையில் இருந்த அதிகாரத்தை கையெழுத்து போட்டு…

பிம்ப அரசியலும் தனிநபர் வலியும்: த.வெ.க தொண்டர்களுக்கான ஒரு திறந்த மடல்!

ஒரு எலி கீழே விழுவதற்கும் யானை கீழே விழுவதற்கும் வித்தியாசம் இல்லையா? எலி விழுந்த பொழுது சத்தம் இல்லை, யானை விழும் பொழுது ஏன் இந்தச் சத்தம் என்று கேட்டால் உங்களை அப்படித்தான் அழைப்பார்கள்.யானையாக நம்மை நாம் முன்னிறுத்திக் கொண்டால், யானைக்கு…