இராவண அரசியல்-22; சமயமும் சிதம்பர ரகசியமும்!

கல்வெட்டில் இல்லையென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் கழிக்க போகவில்லை என்று ஆகாது.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட எந்தச் செய்யுளிலும் சிலையிலும் மீசை வைத்து மொடா குடிகாரன் போல் முருகனை உருவகம் செய்யவில்லை.சிவனின் திருக்கூத்திற்குப் பெருமாள் சாட்சியாக இருந்தார் என்று எப்படி…

என்று தணியும் மாற்று அரசியலுக்கான தாகம்!

இந்த முதல்வர் விஜய் மீது நமக்கு இரண்டாயிரம் விமர்சனம் இருந்தாலும் அவர் பதவியேற்ற பொழுது அவர் பேசிய விஷயத்தை மீண்டும் பேசியதற்காக நிச்சயமாக நான் பாராட்டுகிறேன். யாரும் லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள் என்கிறார். திமுக அதிமுக போன்ற கட்சிகளின்…

இந்தமுறை தப்பித்த த.வெ.க- வைத்த வாதமும்! வைக்காத வாதமும்!

முதலமைச்சரின் சொந்தக் கட்சி நடத்தின அரசியல் கூட்டம். அதுல ஏற்பட்ட நெரிசலுக்கு, முதலமைச்சரே அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் வரிப்பணத்துல தன் கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை மறைக்க அரசு வேலை கொடுக்கிறார். இது அப்பட்டமான 'நலன்களின் முரண்பாடு' (Conflict of Interest)…

இந்தியா ரஜினி ஆகிறது!

இது சிறிய கட்டுரையாக இருக்கலாம்; ஆனால், இது வெறும் சினிமாக் கட்டுரை இல்லை.இஸ்ரேல் பிரதமரின் கூற்றைச் செய்திகளில் பார்த்ததும் எனக்குத் தோன்றியது இதுதான்: India is becoming Rajinikanth - இந்தியா ரஜினிகாந்தைப் போல மாறிக்கொண்டு வருகிறது.ஒரு நாடு வல்லரசாக இருப்பதை…