தற்குறிப்பேற்ற அணியும் த.வெ.கவும்!
மாறாக விஜய் மிகத்தெளிவாக மற்றவர்கள் போட்டியே இல்லை என்றார். இதெல்லாம் கவுண்டமணி சொல்வது போல், பின்னாளில் பாடமாக வைத்து அரசியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற முயல்கிற மாணவர்கள் நோட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டிய வியூகம்.போட்டியை முதல் இடம் நோக்கி வைத்திருக்கும் பொழுது,…
அரசியல் தப்புத் தாளம்!
சாதாரணமாக ஒரு மிளகாய் பொடி விற்கிறவர்கள் கூடத் தங்களை எல்லோருக்கும் பொதுவானவராக முன்னிறுத்திக்கொள்வார். விஜய் அப்படி எல்லோருக்கும் பொதுவானவராக அறியப்பட்டதால் தான் அவரால் இரண்டே வருடங்களில் முதலமைச்சராக முடிந்திருக்கிறது.நடிகர்கள் பின்னால் அணிதிரள்கிறவர்களை வசை பாடும் அரசியல்வாதிகள், நடிகர்கள் அவர்களின் ரசிகர்களை நல்வழிப்படுத்த…
மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-24; நீரே நெருப்பின் மூலம்!
ஒருவரை நம் நினைவில் இருந்து அழிக்கும் காலம் முதலில் அவர்களின் குரலை தான் அழித்துக்கொண்டிருக்கும்.நெருப்பில் இருந்து எப்படி நீர் வரும்? நீரில் இருந்து எப்படி நெருப்பு வரும்? ஞானம் அடைந்தவனுக்கு எதற்கடா பொருள் இன்பம்? என்கிற கேள்வி எனக்குள் இவர்களின் உரையை…
பகுத்தறிவாளர்கள் புகுத்தும் மூடநம்பிக்கை!
மாத சம்பளம் வாங்கும் நாம் பான் அட்டை வைத்து, வங்கி கணக்கோடு இணைத்து வரவு செலவு காட்டும்போது, கோடிக்கணக்கில் பணம் பெறும் அவர்கள் ஏன் கணக்கு காட்டக் கூடாது? இது எத்தனை பெரிய 'பேய் வருது' கதை.
தணியட்டும் இந்த காவேரி தாகம்!
கர்நாடகம் சென்றால் நமக்கு அவமானம் நேரலாம் என்கிறார் ஒருவர். இருந்தாலும் பரவாயில்லை என்கிறார் முதல்வர். இது ஏழு மணி நாடகத்தொடர் போன்ற விவாதமாகத் தான் நான் இதைப் பார்க்கிறேன்.நீர் மேலாண்மை என்பது தனித்த ஒன்று அல்ல;அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக... திராவிட…
அரசன் அரசனாக இருக்க வேண்டும்! விஜய்யும் உதையும்!
ரஜினியிடமும் காமராஜரிடமும் இல்லாத ஒன்று விஜய்யிடம் இருக்கிறது. விஜய் போகிற போக்கிற்கு அசைக்க முடியாதவராக அவர் உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் என்னும் பொழுது அவரையும் கேள்வி கேட்க ஒருவரேனும் வேண்டும் தானே! அவர்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்கிற இந்த…