துரியோதன தர்மமும் அரசியலும் !
பீமன் யுத்த தர்மத்தை மீறி துரியோதனனின் இடுப்புக்கு கீழ் தாக்கி அவனை வீழ்த்தி இருப்பான். எப்போதேனும் சிந்தித்து இருக்கிறீர்களா? அதர்மங்களை செய்து வந்த துரியோதனன் ஏன் அப்படி சிந்திக்கவில்லை. தர்மத்திற்காக போர் புரிந்த பீமன் யுத்த தர்மத்தை மீறி அப்படித் தாக்கினான்…
மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-22; தாவீதுவை வீழ்த்தியது எது?
ஆடு மேய்க்கும் சிறுவனாக இருக்கிற பொழுது இருக்கின்ற இறை நம்பிக்கை, செல்வாக்கு, பதவி, அதிகாரம் வந்ததும் மறந்து போகிறது.அதற்கும் பல்லாயிரம் வருடங்கள் முன்பாகவே வாமன அவதாரம் பற்றிய கதைகள் நமக்குச் சொல்லப்பட்டுவிட்டது.அசுர குலத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னுடைய தந்தையின் மரணத்திற்கான நியாயம்…
அரசியல் கட்சிகளின் குழப்பம்: சமூகத்தின் பெரும் பிழைகள்!
அரசியலில் நாம் ஏதோ ஓர் அடிமைகளாய் இருக்க ஒரு மன்னனை தேடுகிறோம். சூரியன் வருவது யாராலே?மன்னனுக்கு வாரிசு இருந்தால் அப்படியே ஏற்றுக்கொள்வதும், இல்லாது போனால் ஒவ்வொருவரும் மன்னனாக அடித்துக்கொள்வது தான் எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. சந்திரன் திரிவதும் எவராலே? எல்லாம் எங்கள்…
இராவண அரசியல்-21;அவைக்குதவாதநிதியும் சொல்லும்!
நம்ப வேண்டாம். மதுரை கிளம்புங்கள், பேருந்து நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் பாண்டி முனீஸ்வரர் கோவில் என்று ஒன்று இருக்கும்.இங்கே முரண் என்னவென்றால், சைவ வகையறாவில் வரும் முனீஸ்வரர்கள், ஐய்யனார்களுக்கெல்லாம் கிடா வெட்டுவதும் சேவலை பலி கொடுப்பதும் தான். இது ஏன்…
ரஜினியை நாம் எப்போதும் விமர்சித்திருக்க வேண்டும்!
இதெல்லாம் என்ன ஜென்மம். சமயங்களில் ஏலியனோ என்று கூட நினைத்து இருக்கிறேன்.இப்படி பல சந்தர்ப்பங்களில் ரஜினியைத் திட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவரை வசைபாட நாம் நினைத்து, நாம் கேட்கின்ற கேள்விகள் அவரை விட அவரின் எதிர்தரப்புக்கே மிகச் சரியாகப்…
அரசியல் மாற்றத்தை நோக்கி அடுத்த அடி எடுத்து வைப்போம்!
த.வெ.க. உட்பட எல்லா கட்சிகளும் தேர்தலை அணுகிய விதம்; வெற்றி பெற வேண்டி செய்த வேலைகள்; வேட்பாளர் தேர்வு என்று இதுவரையில் அரசியல் மாற்றம் நடக்கவில்லை என்றாலும் இனி வரும் காலங்களில் அரசியல் மாறும் என்பதற்கான சமிக்ஞைகளை விஜய் காட்டியிருக்கிறார்.அந்த நாயகத்தன்மையை…