ஏமாற்றும் உண்மைகள்-04; சமத்துவம் இல்லாத ஒதுக்கீடு!

அல்லாஹ்விற்கு அஞ்சி நேர்மையாக வாழ்கிற முஸ்லிம்களுக்கு சிந்தித்துப்பார்த்து சொல்லுங்கள், மத அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையா?நமக்கு பின்னால் மலைகளை வைத்துக்கொண்டு, இன்றைய தேதியில் நம் கையில் பணமில்லாததை குறித்து அவனுக்கு மட்டும் என்ன அத்தனை சலுகை என்று இட ஒதுக்கீட்டு…

இராவண அரசியல் -19; பிரிவினை செய்த மொழி ஆய்வு!

அவனுக்குக் கலாச்சாரம் தெரியாது. மொழி ஒலிப்பு முறைகளின் நுணுக்கம் தெரியாது.மொழி வகைப்படுத்தலில் ஓசை ஏன் முதலில் இருக்க வேண்டும்? உயிர்களை நாம் இடங்களுக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ப வகைப்படுத்துகிறோம். நாயும் புலியும் ஒரே மாதிரி சத்தமிடுவதில்லை

சொர்க்கத்தில் இருந்து சோவின் பதில்கள் – 02

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 'completely nonsense'. ஏன் 'completely nonsense' என்பதை விரிவாகச் சொல்கிறேன். இங்குப் பல பேருக்குப் பல விஷயங்களில் விஜய் மீது ஒரு வெறுப்பு இருப்பது போல், எனக்கும் அவர் செய்யும் சில விஷயங்களில் இருக்கத்தான் செய்கிறது என்று…

மக்களவைக்கு ஒரு கடிதம்-11; நாட்டின் கௌரவம்

தீவிரவாதிகளுக்காகவும், கொலை குற்றவாளிகளுக்காகவும் எழும் மனித உரிமை குரல்கள் இந்த இடங்களில் கேட்பதே இல்லை.இன்றுவரை, நம் வீட்டுப் பெண்கள் யாரும் வெளியில் செல்லுகின்ற பொழுது பொது கழிப்பறையை பயன்படுத்தத் தயங்கும் நிலைதான் நாட்டில் இருக்கிறது.

மக்களவைக்கு ஒரு கடிதம் – 10; கல்வியும் இந்தியாவும்

பிடித்தால் படிக்கலாம்" என்கிற வாதம் மொழிக்கு மட்டும் அல்ல, துறைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட அபத்தமானதுதான். வெளிப்புறச் சூழல்கள்தான் நாம் எதை விரும்பித் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆனால், கல்விமுறை ஒருவனுக்குள் என்ன திறன் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு அவனைச் செதுக்க…