Category: இராவண அரசியல்

இராவண அரசியல்-23; சமஸ்கிருத பெயரில் தமிழ் தாத்தன்!

நாம் ராமன், ராவணன் என்றுதான் சொல்கிறோமே தவிர இ ராமன், இ ராவணன் என்று சொல்வதில்லை. நீங்கள் இ ரவி என்று சொல்வதில்லை. ரங்கநாதன் என்கிற பெயரை 'இ' சேர்த்து வாசித்தால் இரங்கநாதன் ஆகிவிடும். அதனால், சிலர் அரங்கநாதன் ஆக்கிக்கொண்டார்கள்.ஒரு பெருநாள்…

இராவண அரசியல்-22; சமயமும் சிதம்பர ரகசியமும்!

கல்வெட்டில் இல்லையென்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் கழிக்க போகவில்லை என்று ஆகாது.இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட எந்தச் செய்யுளிலும் சிலையிலும் மீசை வைத்து மொடா குடிகாரன் போல் முருகனை உருவகம் செய்யவில்லை.சிவனின் திருக்கூத்திற்குப் பெருமாள் சாட்சியாக இருந்தார் என்று எப்படி…

இராவண அரசியல்-21;அவைக்குதவாதநிதியும் சொல்லும்!

நம்ப வேண்டாம். மதுரை கிளம்புங்கள், பேருந்து நிலையத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் பாண்டி முனீஸ்வரர் கோவில் என்று ஒன்று இருக்கும்.இங்கே முரண் என்னவென்றால், சைவ வகையறாவில் வரும் முனீஸ்வரர்கள், ஐய்யனார்களுக்கெல்லாம் கிடா வெட்டுவதும் சேவலை பலி கொடுப்பதும் தான். இது ஏன்…

இராவண அரசியல் – 20; சீதை ஏன் தீயில் இறங்கினாள்? விஜய் செய்யத் தவறியது என்ன?

வெளி உலக அனுபவங்களை ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கொண்டிருந்தாலும் கூட, ஆண்கள் புரிந்துகொள்கின்ற சில விஷயங்களைப் பெண்களால் அதே போன்று புரிந்து கொள்ள முடிவதில்லை.புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு இடையில் இருக்கிறவர்கள் நிலைமை தான் இலக்குமணன் நிலை.இலக்குமணன் இராமன் ஏதாவது சொல்லமாட்டானா என்றிருந்ததை…

இராவண அரசியல் -19; பிரிவினை செய்த மொழி ஆய்வு!

அவனுக்குக் கலாச்சாரம் தெரியாது. மொழி ஒலிப்பு முறைகளின் நுணுக்கம் தெரியாது.மொழி வகைப்படுத்தலில் ஓசை ஏன் முதலில் இருக்க வேண்டும்? உயிர்களை நாம் இடங்களுக்கும் வாழ்வியலுக்கும் ஏற்ப வகைப்படுத்துகிறோம். நாயும் புலியும் ஒரே மாதிரி சத்தமிடுவதில்லை

இராவண அரசியல்-18; சைவமும் வள்ளலாரும்!

தமிழ்க் கடவுளின் பெயரான ஷண்முகம் என்பது சம்ஸ்கிருதப் பெயர், ஆறுமுகம் என்பதுதான் அதன் தமிழ் அர்த்தம். அதிலும் முகம் என்பது சம்ஸ்கிருத மூலம்.இன்னொரு சுவாரசியமான விஷயம், சரவணன் என்பது தமிழ்ப் பெயரா? முருகனை ஏன் சரவணன் என்கிறோம் என்று தெரியுமா? நாணல்…