Category: ஆன்மீகம்

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-18;உங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்?

வானில் ஒளிரும் சூரியனே இறங்கி வந்து குந்தியோடு உடலுறவு கொண்டு கர்ணன் பிறந்ததாக நம்பிக்கொண்டிருக்கும் அறிவாளிகள் தான் சூரியனின் biological மகனாக காலனை நினைத்துக்கொண்டிருக்கும்.அவர்கள் தான் மூட நம்பிக்கையை அழிக்க வந்த கூட்டம் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள்.அந்த கூட்டம் தான் இப்படியான…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-17!- எல்லா சிவனும் சிவனல்ல

திருவிளையாடல்கள் செய்யப்பட்டது எல்லாமே மனிதராக பிறந்தவர்களின் செயல்களாகவே தான் இருந்திருக்கும்.அப்படியென்றால், மனிதர்களாக பிறப்பெடுத்தவர்களின் பெயரால் தான் சிவாலயங்கள் இருக்கின்றதா?மனிதர்களால் எப்படி அற்புதங்கள் நிகழ்த்த முடியும்?அப்படியென்றால், இந்த சிவாலயங்களில் குறிப்பாக சுவாமி சந்நிதியை சுற்றி வரும் பொழுது, இரண்டு மனைவிகளுடன் தென்படும் சூரியன்,வீணையை…

திருவாசகம்-17 ; பள்ளியும் எழுச்சியும்!

இறைவனுக்காக என்று நினைத்துக்கொண்டு மனிதன் செய்யும் எல்லாமே ஒரு குழந்தை நிலையில் அவன் இறைவன் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு தான். இறை வழிபாட்டிலும் இறைவனை தேடுவதிலும் எல்லோரும் ஞானிகளாகவோ சித்தர்களாகவோ ஆகிவிடுவதில்லை. அநேகர் குழந்தைகளாகவே தான் இருக்கின்றார்கள். தூங்கும் பொழுது…

திருவாசகம்-16 வேண்டாதது வேண்டப்பெறுவதில்லை!

என்ன வேண்ட வேண்டும் என்பதிலும் கூட நாம் வரையறை வைத்துக் கொள்கிறோம். ஒரு நாளும் ஆண்கள், "ஆண்டவா! என் பொண்டாட்டிக்கு நல்ல புத்திய கொடு" என்று வேண்டிக்கொள்வதில்லை.நாம் வேண்டிக்கொள்ளாதது நாம் வேண்டப்பெறுவதில்லை;அப்பா, அம்மா, முதல் காதல்,மனைவி, பிள்ளை என்கிற எல்லையில் நம்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-16 ; முடிவில்லா ஓட்டத்தில் கடுமையும் அன்பே!

நம் உடலை பேணிக்கொள்ள சிரத்தை எடுத்துக்கொள்ளாமல், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று நாம் ஒவ்வொரும் நம் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பதற்கும் அது தான் காரணம்.

திருவாசகம்-15  ஆசையும் அன்பும் பொய்யும்

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். “ஆசைகளை துறந்தால் தான் இறைவனை அடைய முடியுமா?” இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு எப்போதாவது எழுந்து இருக்கின்றதா? இந்த ஆசைகளை எப்படி துறப்பது? அது தான் வளர்ந்துகொண்டே இருக்கின்றதே! தவழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது நடக்க ஆசைப்படும்…