Category: ஆன்மீகம்

திருவாசகம்-11: நடிகனாய் இரு

தூங்குவது போல நடித்தால் அப்போதும் அப்பா தூக்கி செல்வார் தானே! எதையும் அடைவதற்கு அல்லது மாற்றுவதற்கு நம்முள்ளும் அத்தகைய தீவிரம் தேவைப்படுகிறது.

திருவாசகம்-9; காதலும் கலப்பும்

நம் எல்லோருக்கும் பல ஆசைகள் இருக்கும்; பல கனவுகள் இருக்கும்; நம் எண்ணங்கள் நம்மை எதை எதையெல்லாமோ செய்ய தூண்டும்; ஆனால், அது அத்தனையையும் நாம் செய்து விடுவதில்லை.

திருவாசகம்-8: வார்த்தைகளின் முக்கியத்துவம்

இறைவனே,"உலகெல்லாம்"என்கிற வார்த்தை எடுத்துக்கொடுத்து.நல்லது நடக்கவில்லையோ என்று காரணம் தேடுகின்ற வேகமான, சமயங்களில் கேவலமான மனஓட்டத்தை தடுத்து

திருவாசகம்-7: காதலும் இயற்பியலும்

அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இருவருக்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.ஐன்ஸடீனுக்கும் முந்தைய மாணிக்கவாசகர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை .அவர் பாடுகிறார்