குட்டி கதை-1; பைத்தியக்காரர்களாய் நிற்கும் பைத்தியக்காரன்
இந்த பைத்தியக்காரன், இப்படி தான் எல்லா பைத்தியங்களையும் ஒரு பாதையில் நடக்க செய்வான்.
வெளிச்சம் - உண்மையின் மேல்
இந்த பைத்தியக்காரன், இப்படி தான் எல்லா பைத்தியங்களையும் ஒரு பாதையில் நடக்க செய்வான்.
தூங்குவது போல நடித்தால் அப்போதும் அப்பா தூக்கி செல்வார் தானே! எதையும் அடைவதற்கு அல்லது மாற்றுவதற்கு நம்முள்ளும் அத்தகைய தீவிரம் தேவைப்படுகிறது.
ஒரு குழந்தையை கடிந்து கொள்ளும் பெற்றோரின் கண்டிப்பை போல அமைந்து இருக்கின்றது.
நம் எல்லோருக்கும் பல ஆசைகள் இருக்கும்; பல கனவுகள் இருக்கும்; நம் எண்ணங்கள் நம்மை எதை எதையெல்லாமோ செய்ய தூண்டும்; ஆனால், அது அத்தனையையும் நாம் செய்து விடுவதில்லை.
இறைவனே,"உலகெல்லாம்"என்கிற வார்த்தை எடுத்துக்கொடுத்து.நல்லது நடக்கவில்லையோ என்று காரணம் தேடுகின்ற வேகமான, சமயங்களில் கேவலமான மனஓட்டத்தை தடுத்து
அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இருவருக்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.ஐன்ஸடீனுக்கும் முந்தைய மாணிக்கவாசகர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை .அவர் பாடுகிறார்