Category: ஆன்மீகம்

திருவாசகம்-12: அறிவுசார் காப்புரிமை

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்; அண்டத்துக்குள் அண்டத்தோடு அண்டமாகவே புது புள்ளியை நோக்கி. புதிதான புள்ளியில் புதிதாக ஆக்குகிறது நம்மை புதிதாக விட்ட புது நொடி ஒன்று, புது நொடி நோக்கி நகர புது ஆற்றல் கிடைப்பதற்கெனவே. புதிததான…

திருவாசகம்-11: நடிகனாய் இரு

தூங்குவது போல நடித்தால் அப்போதும் அப்பா தூக்கி செல்வார் தானே! எதையும் அடைவதற்கு அல்லது மாற்றுவதற்கு நம்முள்ளும் அத்தகைய தீவிரம் தேவைப்படுகிறது.

திருவாசகம்-9; காதலும் கலப்பும்

நம் எல்லோருக்கும் பல ஆசைகள் இருக்கும்; பல கனவுகள் இருக்கும்; நம் எண்ணங்கள் நம்மை எதை எதையெல்லாமோ செய்ய தூண்டும்; ஆனால், அது அத்தனையையும் நாம் செய்து விடுவதில்லை.

திருவாசகம்-8: வார்த்தைகளின் முக்கியத்துவம்

இறைவனே,"உலகெல்லாம்"என்கிற வார்த்தை எடுத்துக்கொடுத்து.நல்லது நடக்கவில்லையோ என்று காரணம் தேடுகின்ற வேகமான, சமயங்களில் கேவலமான மனஓட்டத்தை தடுத்து