திருவாசகம்-8: வார்த்தைகளின் முக்கியத்துவம்
இறைவனே,"உலகெல்லாம்"என்கிற வார்த்தை எடுத்துக்கொடுத்து.நல்லது நடக்கவில்லையோ என்று காரணம் தேடுகின்ற வேகமான, சமயங்களில் கேவலமான மனஓட்டத்தை தடுத்து
வெளிச்சம் - உண்மையின் மேல்
இறைவனே,"உலகெல்லாம்"என்கிற வார்த்தை எடுத்துக்கொடுத்து.நல்லது நடக்கவில்லையோ என்று காரணம் தேடுகின்ற வேகமான, சமயங்களில் கேவலமான மனஓட்டத்தை தடுத்து
அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இருவருக்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.ஐன்ஸடீனுக்கும் முந்தைய மாணிக்கவாசகர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை .அவர் பாடுகிறார்
"தன்னையே தரும் தாயை விடவும் ; இறைவனை விடவும்; வானை விடவும்; உயர்ந்ததும் பரந்ததும் என்ன இருக்கின்றது!
இறைவன் உடல்களை பஞ்ச பூதங்களில் இருந்து எப்படி தோற்றுவித்து மீண்டும் பஞ்சபூதங்களோடு சேர்கிறான்என்று எடுத்து சொல்லி, அந்த பாடலில் உள்ள வார்த்தைகள் எல்லாம் நிகழ்கால வினைகளை குறிப்பவை (present continuous tense).
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தையின் மனதில் அவர்களின் கண்ணோட்டதிலான மனப்பதிவுகளாக பதிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் படியே அவர்கள் இவ்வுலகை, சக சமூகத்தை அணுக இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மனதில் பதியும் பதிவுகள் மீது நாம்…
படையப்பா படம், சொத்தெல்லாம் தன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு, சிவாஜி ரஜினியை பார்த்து, இது தளபதி ல வர பாட்டு தானே? ஆமா. உண்மையில், திருநாவுக்கரசர் தேவாரம். இந்த நடராஜர் உருவத்தில் இறைவனை காண்பதற்காகவே…