திருவாசகம்-6:காதலும் ஏக்கமும்
"தன்னையே தரும் தாயை விடவும் ; இறைவனை விடவும்; வானை விடவும்; உயர்ந்ததும் பரந்ததும் என்ன இருக்கின்றது!
வெளிச்சம் - உண்மையின் மேல்
"தன்னையே தரும் தாயை விடவும் ; இறைவனை விடவும்; வானை விடவும்; உயர்ந்ததும் பரந்ததும் என்ன இருக்கின்றது!
இறைவன் உடல்களை பஞ்ச பூதங்களில் இருந்து எப்படி தோற்றுவித்து மீண்டும் பஞ்சபூதங்களோடு சேர்கிறான்என்று எடுத்து சொல்லி, அந்த பாடலில் உள்ள வார்த்தைகள் எல்லாம் நிகழ்கால வினைகளை குறிப்பவை (present continuous tense).
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தையின் மனதில் அவர்களின் கண்ணோட்டதிலான மனப்பதிவுகளாக பதிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் படியே அவர்கள் இவ்வுலகை, சக சமூகத்தை அணுக இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மனதில் பதியும் பதிவுகள் மீது நாம்…
படையப்பா படம், சொத்தெல்லாம் தன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு, சிவாஜி ரஜினியை பார்த்து, இது தளபதி ல வர பாட்டு தானே? ஆமா. உண்மையில், திருநாவுக்கரசர் தேவாரம். இந்த நடராஜர் உருவத்தில் இறைவனை காண்பதற்காகவே…
இது தான் நீ சொல்ல வந்த ரகசியமா?" என்றால், இல்லை.காதலால்,நம் சிந்தை முழுதும் ஒருவர் ஆக்கிரமிக்கின்ற பொழுது, காணும் எங்கெங்கிலும் அவரே தான் நமக்கு தெரிவார்
ஒரு தருணத்தில் அப்பா நினைவாக இந்த பாடலை படிக்க எடுத்த போது, நபிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது.