திருவாசகம்-2 அம்மாவும் பாவியும்
ஒரு தருணத்தில் அப்பா நினைவாக இந்த பாடலை படிக்க எடுத்த போது, நபிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது.
வெளிச்சம் - உண்மையின் மேல்
ஒரு தருணத்தில் அப்பா நினைவாக இந்த பாடலை படிக்க எடுத்த போது, நபிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது.
இனி அப்பாவை எங்கும் விட்டு விடக்கூடாது என்று ஒரு பிள்ளையுடைய realization point போன்றதே மாணிக்கவாசகருடையதும்.
திருமூலருக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? திருமந்திரத்தில் சொல்லப்பட்டதற்கும் படத்திற்கும் இருக்கும் சம்மந்தம் இது தான்.அதிலும் மிக முக்கியமாக ரஜினி தான்அந்த தொடர்பு புள்ளி
"என்ன தான் சொல்ல முற்படுகிறர்கள்? ஒன்றும் விளங்கவில்லை" என்றால் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்."
இறைவனிடம் சரணாகதி அடைந்த ஒருவரால் மட்டுமே தான், நம் புலன்கள் கேட்காத காணாத மெய்களை காணும் போதும் கேட்கும் போதும் பயமில்லாமல் இருக்க முடியும்.சரணாகதி நிலைக்கு பக்தி தான் வழி. அந்த பக்தியின் வாயிலில் ஜட உலகில் கடவுள் என்கிற பெயரில்…
பொம்மையையோ சிலையையோ காண்பித்து இது தான் கடவுள் என்கிறது.