மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-5)-பொய்யும் கடவுள்; மூடநம்பிக்கை
பொம்மையையோ சிலையையோ காண்பித்து இது தான் கடவுள் என்கிறது.
வெளிச்சம் - உண்மையின் மேல்
பொம்மையையோ சிலையையோ காண்பித்து இது தான் கடவுள் என்கிறது.
இறைவனை, இறை என்பதை நீங்கள் என்ன மொழியிலான பெயரை வைத்து வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். ஆனால், அன்போடு இருப்பது என்பது உங்களுக்குள் இருக்கும் இறைவனை வெளிக்கொண்டுவரும் என்பது நிச்சயம்.
ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட் டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென லாகுமே.
ரஜினி ஒரு முறை மேடையில் பேசும் போது சொன்ன ஒரு விஷயம், “உடம்பு முதுமை அடையறது தடுக்க முடியாது.ஆனா மனசை இளமையா வச்சுக்க முடியும்; வச்சுக்கலாம்”. இதை அவருக்குமே யாரோ சொன்னதாக அவர் சொன்ன மாதிரி ஞாபாகம்.நம் எல்லோருக்கும் யாராவது, ஏதவாது…
“நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” மத்தேயு 15:10
அவரை நான் அதற்கு முன்பே எங்கள் நிறுவனத்தில் பார்த்திருக்கிறேன், ஆனால் அவர் பெயர் கூடத் தெரியாது. ஒரே நிறுவனத்தில் தான் பணி செய்கிறோம் என்றாலும் “நிறுவனத்தில் அவரது பணி என்ன?” என்கிற விவரம் கூடத் தெரியாது ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் அவரை…