பட்டாசு ஆலைகளின் சோகம் தீர, தேவை ஆட்சி மாற்றம்!அரசியல் மாற்றம்! இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல
எதிர்கட்சித் தலைவர் அவர்களின் அறிக்கை: “விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்…