Category: செய்தி ஆய்வுகள்

பட்டாசு ஆலைகளின் சோகம் தீர, தேவை ஆட்சி மாற்றம்!அரசியல் மாற்றம்! இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல

எதிர்கட்சித் தலைவர் அவர்களின் அறிக்கை: “விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.  உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்…

பாலியல் வன்கொடுமைகளுக்கான நிரந்தர தீர்வு

கற்பழிப்பு குற்றங்களுக்கான தண்டனைகள் பற்றியும்  கற்பழிப்பு குற்றங்கள்,  எந்த ஊரில், எந்த மாநிலத்தில் நடக்கிறது? யார் ஆட்சியில் நடக்கின்றது? என்பதை பற்றி தீவிரமாய் ஆராய்ந்துகொண்டும்  பேசிக்கொண்டும்  திரியும் நாம் கவனிக்க வேண்டிய; மாற்றிக்கொள்ள வேண்டிய;  பேச வேண்டிய விஷயங்களும் இருக்கின்றது. சமீபத்தில்…

800 பட விவகாரமும் விளம்பரம் தேடும் அரசியலும்

இத்தனை பெரிய வெறுப்பை, எதிர்ப்பை உமிழ்த்திருக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை. ஆனால்,  அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் இருக்கின்றது. “800” பட விவகாரம் கடந்த சில வாரத்தில் எதிர்மறையாக பெரிதாக்க பட்ட விஷயங்களில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்று.  ஒரு படத்தை எதிர்ப்பது…

சிஸ்டம் ரொம்பவே தான் கெட்டு போயிருக்கு!

சிஸ்டம் ரொம்பவே தான் கெட்டு  போயிருக்கு. சிஸ்டம் எந்த அளவு கெட்டு போயிருக்கு என்று கேட்டால் சரியான சிஸ்டம் எப்படி இருக்கும் என்று அநேகம் பேருக்கு தெரியவிடாமல் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு.நம் மீது குற்றம் சொல்லுபவர்கள் மீது பதிலுக்கு குற்றம்…

வேற்றுமை அரசியல் : எங்கிருந்தாலும் தவிர்ப்போம் நாம்; அதோடு அறிந்து கொள்வோம் ரஜினி சொன்ன ஆன்மீகத்தில் வேற்றுமை எண்ணம் இல்லை என்று

நம் நாடு , சுதந்திரத்திற்கு பின்னான குடியாட்சியில் எந்த மதத்திற்கும் எதிரானதாக இருந்ததில்லை இருக்க முடிவதும் இல்லை. அப்படியிருக்க பல சமயங்களில், தேச மக்களிடையே வேற்றுமை எண்ணங்கள் அரசியல் லாபங்களுக்காகவே நம்மில் புகுத்தப்படுத்துவது தெளிவாகிறது. அப்படி ஏற்படுத்துப்படும் எண்ணங்களுக்கு நாம் இடம்…

தமிழகமே! ஆசுவாசம் கொள்.இடைவெளி விட்டு ரஜினியை திட்டலாம்.

பதிவிடப்பட்டது: சார்வரி வருடம் ஆனி-20 (ஜூலை 4,2020): மத்திய அரசை, தமிழக அரசை, காவல் துறையை போதாக்குறைக்கு ரஜினியை மூச்சு விடக்கூட நேரமின்றி பழித்துக் கொண்டிருக்கிறாய் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சற்றே ஆசுவாசம் கொள். கோபம் கொண்டவன் சற்றே ஒரு இடத்தில்  நிதானிப்பான்…