Category: செய்தி ஆய்வுகள்

வெட்டிப் பேச்சு விஜியும் கவியும்-3 ராஜீவ் முதல் சீமான் வரை

ரஜினி சொன்ன மாதிரி அவர்கள், இத்தனை ஆண்டு தண்டனை அனுபவித்து விட்டார்கள்.மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம் ன்னு. இந்த மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தான் article 21.

மாத்தி யோசி-3: மூனுக்கு போவோம்!

நாம், இயல்பாகவே எப்போதும் செய்யும் தவறுகளும் அநீதிகளும் நமக்கே சிலர் செய்யும் பொழுது தான், அது தவறு என்றே நமக்கு உரைக்கும்.அப்போதும் கூட வெகு சிலருக்கே அவர்களும் அதே தவற்றை செய்திருக்கிறார்கள் என்பது உரைக்கும்.

மாற்றங்களை எப்போது ஏற்கும் இந்த பாரத சமூகம்:வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதை பற்றிய தலையங்கம்

மறைந்த நடிகர் விவேக், "ஒரு படத்தில் ஒரு வசனம் பேசுவார்,ஒரு நல்ல ஜனநாயக நாட்டில் கட்சிகள், தாங்கள் ஆட்சியில் இல்லாத பொழுது நிர்வாக சிக்கல்களை நேர்மையாக அணுக வேண்டும்."

நீட் விலக்கு மட்டும் போதாது! நீதியரசர் ஏ.கே.ராஜன் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கை பற்றிய விரிவான அலசல்

நீட் தேர்வு ரத்து செய்வதில் முனைப்பு காட்டி செய்யும் அரசியலானது என் மாநிலத்தின் அரசு பள்ளிகளில் படித்து கிராமப்புற மாணவர்கள் ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டிபோட முடியாமல் இருக்கின்றார்கள் இதில் புதிதாக நீட் வந்து எங்கள் அரசு பள்ளிகளின் தரத்தையும்…

முன்பு ரஜினி;இன்று விஜய் – யார் ரியல் வில்லன்

நீதிமன்றம் சொன்னது போல் வரி நன்கொடை இல்லை தான்.ஆனால் தன்னுரிமையின் படியும் சட்டத்தின் படியும் தனக்கு இருக்கும் வரிசலுகைகளை பற்றிய தெளிவு ஏற்படவேணும் ஒருவர் நீதிமன்றம் நாடுவது சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டதேயாகும்

புதிய சட்ட திருத்தம்;சும்மா இருந்தா வாங்களேன்! ஒரு எதிர்ப்பை காட்டலாம்.

திரு.வெற்றிமாறன், திரு.கமலஹாசன் போன்றவர்கள் சான்றளிக்கப்பட்ட அவர்கள் திரைப்படத்தில் சில வசனங்களையும் காட்சிகளையும் சில நிர்பந்தத்தின் பெயரில் மாற்றியிருக்கிறார்கள்.