பொம்மை காதல் -19 ; தேடலில் தன்னைத்தொலைத்த வீரா
டாட் நெட் கோர்ஸில் சேர வீட்டில் வாங்கிய பணத்தைக்கொண்டு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்தான். அதுவும் அவனுக்கு ச் சாதமாக அமையவில்லை.பிறக்கும் பொழுது அவன் கொண்டு வந்த வரங்கள் எல்லாம் அவனுடைய அதிர்ஷ்ட தேவதை அவனிடம் காரணம் சொல்லாமல் பிரிந்ததும் மறைந்துவிட்டது என்று…