Category: கவிதைகள்

பொம்மை காதல்-3 கடவுளை கண்டான்

அவளுக்கு அவன் வைத்த பெயர்- ஷாரா.   “சரி! அந்த பொண்ணு பேர் என்ன?” செல்வா கேட்டான்.   அந்த கல்லூரியில் வீரா சேர்ந்து 2 வருடங்கள் முடிந்து விட்டது.  பள்ளிக்காலத்தில், கணக்குப் பாடம் படிக்க அவள் வீட்டிற்கு அழைத்தபொழுது, “இல்ல!…

பொம்மை காதல்-2 கோழைக்கு பெயர் வீரன்!

"அவ initial, 'U' தானா! இது தான் அவ வீடா?" சந்தேகத்துடனும் சந்தோஷத்துடனும் தீர்மானித்துக்கொள்கிறான்.அந்த வீட்டில், அவன் அந்த அழைப்பு மணியை அழுத்திய அந்த நேரத்தில், அந்த படிகளில் இருந்த  இருளை விலக்கிக் கொண்டு வேகமாக ஒரு தேவதை வந்தாள்.

பொம்மை காதல்-1 அவனும் அவளும்!

ஒரு 3mm  விட்டத்தில் சின்னதா ஒரு பொட்டு வச்சு; சந்தனத்தில  ஒரு பென்சில் செஞ்சு; அதை sharp  பண்ணி; 2mm thickness ல ruler இல்லாம நேரா அந்த பென்சில் வச்சு ஒரு கொடு போட்டா அது எப்படி இருக்கும்!

காதலும் கவிதையும்-6 மேகம் போலே அவன் வானில் வந்தவள்!

தமிழ் நாட்டுக்கு விடிஞ்சுச்சுச்சோ இல்லையோ "*&*&*& எனக்கு இன்னிக்கு விடிஞ்சுருச்சு டா" என்கிற உணர்வு. "it would never have worked between us" அவனுக்கு பிடிச்ச "Pirates of Caribbean " திரைப்படத்தில் வரும் காட்சியில் வரும் வசனம் அவன்…

காதலும் கவிதையும்-5 காற்றில் மிதக்கும் விமானம்!

என் முகத்தில் இருந்து வழிந்த புன்னைகைகள் அத்தனை கூட்டத்திற்கும் நெருக்கத்திற்கும் இடை இருந்த வெளியை தேடி நிறைத்து கொண்டு இருந்தது.ஆனாலும், அந்த நிலவில் இல்லாத ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக நம்பிக்கொண்டு இருப்பதில் தானே ஒரு அழகே இருக்கின்றது.

காதலும் கவிதையும் -4 குழந்தையும் பொம்மையும்!

அந்த நிறுத்தத்தில் இறங்கிய நான்கு கண்களில் இரண்டு கண்கள் யாரையும்  தேடுகிறதா? என்று தேடினேன்.கொஞ்சமாக அவள் கருவிழிகளை மேல் உயர்த்தி; ஒரு கையில் அவள் தோழியின் வலது கையை பற்றிக்கொண்டு...