இராவண அரசியல் (பகுதி-8) – ஒழியாது அழியாது சனாதனம்!
அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அவர்களின் நம்பிக்கையாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம்…