வெள்ளமும் மூடநம்பிக்கையும்!

அந்த ஊரில் மழைபெய்ய தேவையில்லை அழகர்மலையில் மழை பெய்தாலே இந்த தெப்பம் நிரம்பிவிடும். அப்படி ஒரு வழி இருக்கிறது என்றார்கள்; நம்பவில்லை. அப்படி நடந்திருக்கிறது;மூட நம்பிக்கையும் கூட நல்லது தான் முதல்வர் அவர்களே!

பொம்மை காதல் -30; நீளும் இடைவெளி

பல வருடங்கள் கழித்து ஷாராவின் நெற்றியில் அதே அந்த சந்தனம்.இது போதாதா! அவள் பேசவும் வேண்டுமா! ஓடிக்கொண்டிருக்கும் நொடிகளை உட்காருங்கள் கொஞ்சம் என்றது வீராவின் மனம்.காலம் அநேகமான விஷயங்களை மாற்றியிருந்தது. இத்தனை வருடங்களில் ஷாரா சந்தனம் வைப்பதை நிறுத்திக்கொண்டிருந்திருக்கலாம் என்று வீரா…

பொம்மை காதல்-29 பொம்மை மேல் காதல்

அவளுடைய பிறந்தநாளுக்கு அவளை அழைத்து வாழ்த்துச்சொல்ல வேண்டும், அதை சொல்லும் பொழுது அவளிடம் வெளிப்படும் அதிர்வுகளை அவன் அந்த தொலைபேசிவழியாக உணரவேண்டும்; அவளுடைய குரலில் அந்த "Thank You sir" அவன் காதுகளை தொட வேண்டும். இதற்காகவே அவளை அழைத்துவாழ்த்துச் சொல்ல…

பொம்மை காதல்-28 நிலவு ஒன்று நடந்தது சுவடுகள் மனதிலே!

அவனுக்கு அவள் நிலா தான். எப்போதும், அவர்கள் இருவருக்கும் இடையில் அத்தனை பெரிய தூரம் இருக்கவே தான் செய்தது. வீராவிற்கு இது இப்படியே தொடர்ந்தாலும் போதும். ஆனால், அப்படியே தொடருமா? என்கிற சந்தேகமும் பயமும் அவனுள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.

பொம்மை காதல்-27; ஒரு மணி அடித்தால்

கடவுளிடம் நாம் பேசிக்கொண்டே இருப்போம், அவர் நமக்கு நேரடியான பதில்களை தருவதில்லை. வீராவிடம் மீண்டும் பேச ஆரம்பித்த பின் எல்லா நேரங்களிலும் ஷாரா வீராவிற்கு பதில் அனுப்பியதில்லை, சில நேரங்களில் அவன் கேள்விகளுக்கு அவள் அளிக்கும் பதில்களும் கூட புதிர்களாவே இருந்திருக்கின்றது.…

பொம்மை காதல்-26 மகிழ்ச்சி கடலும் வீராவின் தீபாவளியும்

அந்த வருடத்தின் அக்டோபர் மாதம். ஓரிரு தினங்களில் வரப்போகும் தீபாவளியை எதிர்நோக்கி எல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள்.ஆனால், வீராவின் மனதில்,வரப்போகும் தீபாவளியை நினைத்து பெரிய எதிர்பார்ப்போ உற்சாகமோ ஒன்றும் இருந்திருக்கவில்லை.அவன் அந்த நெற்றியை வரைந்து முடித்தவுடன் கண்களை வரைந்துவிட்டான். அவ்வளவு தான்! அவ்வளவே…