சினிமாவும் சமூகமும்!
இந்த சமூகத்தில் ஒரு சாரார் இப்படி எல்லாவற்றையும் குறை கூறி மற்றவர் மனங்களில் எதார்த்திற்கு புறம்பான அறிவாளித்தனமான எண்ணங்களை விதைக்க பார்க்கிறார்கள்.பின்குறிப்பு: '##$#@#Q#Q' என்பது கெட்ட வார்த்தை இல்லை. பிரயோகிக்கும் முறையில், தக்காளி வெங்காயம் கூட கெட்ட வார்த்தை ஆக்கப்பட்டு இருக்கின்றது.…
இராவண அரசியல்-9 நாத்தீகம் என்னும் மூட நம்பிக்கை!
கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபணம் செய்யமுடியவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்கிற தீர்மானத்திற்குள் சிக்கிக்கொள்வது மட்டும் எப்படி பகுத்தறிவு ஆகும்.இரண்டு நடிகர்களோ தனிநபர்களோ விளையாட்டு வீரர்களோ தன்னளவில் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்றாலும் கூட அந்த ஒப்பீடுகளை வைத்து நடக்கும்…
திருவாசகம்-16 வேண்டாதது வேண்டப்பெறுவதில்லை!
என்ன வேண்ட வேண்டும் என்பதிலும் கூட நாம் வரையறை வைத்துக் கொள்கிறோம். ஒரு நாளும் ஆண்கள், "ஆண்டவா! என் பொண்டாட்டிக்கு நல்ல புத்திய கொடு" என்று வேண்டிக்கொள்வதில்லை.நாம் வேண்டிக்கொள்ளாதது நாம் வேண்டப்பெறுவதில்லை;அப்பா, அம்மா, முதல் காதல்,மனைவி, பிள்ளை என்கிற எல்லையில் நம்…
பொம்மை காதல்-25; கண்ணாடி மாளிகை
ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தோடு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க ஷாரா மீண்டும் பேசிய அந்த நொடியில்; அந்த மகிழ்ச்சியில்; அப்படியே கொஞ்சம் நேரம் இருந்துவிட வேண்டும் போல இருந்தது வீராவிற்கு. அதையே தான்; ஷாரா எழுதிய அந்த தருணத்தையே தான் அவன் கவிதையாய் எழுதி வைத்தான்.முகதாட்சண்யத்திற்காக…
பொம்மை காதல் -24; பெயரை கண்டுபிடித்த கபினி!
அந்த முடிவை வீரா எடுத்த அந்த நாள், வீராவிற்காக இறைவன் காத்துகொண்டு இருந்தார்.வீராவின் உலகமே நின்று விட்டது போல இருந்தது. உண்மையில் வீராவின் அத்தனை நாடிகளும் ஒரு நொடி அடங்கியும் போனது.அந்த நொடியை வீராவால் கடக்க முடியவே இல்லை. வீட்டில் எல்லோரும்…
சமத்துவம் பேசும் சனாதனமும் சந்தர்ப்பவாதமும்
இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்த நொடியில் என் மனம் கவிஞரின் இந்த பாடல் வரிகளை அசைபோடுகிறது. “ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்” அறிஞர் அண்ணா சனாதனத்தை ஆதரித்தவர் என்பது…