இராவண அரசியல் (பகுதி-8) – ஒழியாது அழியாது சனாதனம்!
அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அவர்களின் நம்பிக்கையாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம்…
திணிப்புச் செய்திகளும்! தினமல(ர்) சர்ச்சையும்!
செய்தி சேகரித்து வழங்குவதில், இந்திய ஊடங்கங்கள் குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் ஊடங்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை என்பது அநேகர் அறிந்த ஒன்று தான். ஆனாலும், அரசியல் காரணங்களுக்காக செய்திகளும் அரசியலாக்கப்பட்டு விடுகிறது. அப்படியாகவே தான் தினமலர் நாளிதழில்,”மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு நிரம்பி வழிகிறது…
பொம்மை காதல்-23; கண்ணாடியின் காதல்
“Hi” “How are you” 2014, பிப்ரவரி மாதம்;வீராவிற்கு ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது. புது எண்களில் இருந்து அழைப்போ மெஸேஜோ வந்தால், அது ஷாராவாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே தான் யார் என்று கேட்பான் வீரா. ஆனால், இனி…
கதை விமர்சனம் -ஜெயிலர்
அந்த படத்தில் புருஷன் பொண்டாட்டி இந்த படத்துலயும் புருஷன் பொண்டாட்டி என்று இது நரசுஸ் காபி! விஜயா காபி! நித்ரா காபி! பத்மா காபி என்று கிளம்பிவந்து விடுவார்கள்.கூட்டத்தை ஈர்க்க குரங்கு தான் குட்டி கரணம் அடிக்கனும், சிங்கம் நடந்து வந்தாலே…
பொம்மை காதல்-22; ஆதலால் காதல் செய்வீர்!
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் வீராவின் காதலை இப்படி சொல்லலாம், "A Love without Lust" . ஆனால், வீரா நம்பிக்கொண்டிருந்தது என்னவோ, "if there is love there cannot be lust & if there is lust & it…
பொம்மை காதல்-21 ; காணாத நேர்காணல்
அவனுடைய விரல்கள் தளர்ந்து பேனாவில் இருந்து பிடியும் தளர்ந்து பேனா சாய மீண்டும் பேனாவை இறுக பற்றினான்.'எழுதிறலாம், நீ வந்தது தெரிஞ்சு அவங்களே உன்ன செகண்ட் ரவுண்டு க்கு செலக்ட் பண்ணிருந்தா!"வீரா அந்தப்பெயரை; ஷாராவின் உண்மையான பெயரை எழுதாமலேயே கொடுத்தான்.