“தந்தான தானா தன தந்தான தானா” மாமன்னர்கள் -ரஹ்மானும் வடிவேலுவும்
எல்லா விதமான பாடல்களையும் வித விதமாக கொடுத்த ஒரே ஒரு இசையமைப்பாளராக ரஹ்மான் மட்டுமே தான் இருக்கின்றார்.ஆனால், கிராமத்து folk வகையாறாக்களை அப்படியே தொட்டு அப்படியே தந்ததில்லை.ஒப்பாரியும் ஒரு வகை சந்தம் தான். மனதின் மூலையில் சோகத்தை அடைத்து வைத்து இருக்கும்…
பொம்மை காதல்-7 ; வீராவின் அவநம்பிக்கை
அவளிடம் பேசும் பொழுதுகளில் கிடைக்கும் சந்தோசத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவன் தயாராக இல்லை.வீராவுடைய மனது, அவள் உன்னிடம் பேசிக்கொண்டே இருக்க போவதில்லை என்று அவனுக்கு சொன்னது. அவளுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும்; அவளுக்கும் திருமணம் நடக்கும்; அதன் பின் அவள் உன்னுடன் பேச…
பொம்மை காதல்-6 அவள் விழிக்கும் பொழுது விடியும் பொழுது!
சந்தோசம் மட்டுமே ஒருவனுடைய ஒவ்வொரு அணுவிலும் இருந்தால் எப்படியிருக்கும்! அந்த மெசேஜை பார்த்த வீரா அது போலவே தான் இருந்தான்.அவனைச் சுற்றி வெறும் வானம். கீழே இருந்த சாலையும் முன்னே செல்லும் வண்டிகளும் பின்னே இருந்த நண்பனும் என்று யாரும் அவன்…
பொம்மை காதல் -5 அவளுக்கு என்ன பிடிக்கும்!
நாம் செய்யும் செயல்களும் நம் வார்த்தைகளும் தான் காலம் நமக்கு அளித்திருக்கும் தீர்க்கதரிசனங்கள். வீரா மனதில் இருந்த ஒரு பயம் அவனை அந்த சில option களை நீக்கச்செய்ததது. அவள் மனதில் என்ன தோன்றியதோ? என்ன நினைத்து அவள் அந்த பதிலை…
வாக்கு வங்கி அரசியலின் பலம்-மதம்-சாதி-இட ஒதுக்கீடு-பிரிவினை
வரலாற்று ரீதியாக தலித்துகளாக இருப்பவர்கள் தலித்தாகவே கருதப்பட்டு அவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் நிலைப்பாடு.அதாவது பிறப்பின் அடைப்படையில் இந்த பாகுபாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.அவர்கள் இதை வைத்து அரசியல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
பெண்களை பாதிக்கும் சட்ட மசாதோ! ஆண்களை பாதிக்காமல் இல்லை!
நீங்கள் ஒரு அரசாங்க பணியாளரா? அல்லது ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருப்பவரா? இன்றே உங்கள் பணியை விட்டுவிடுங்கள் என்றால் நீங்கள் செய்வீர்களா? சரி! என்னைவிட்டு தள்ளுங்கள். நான் சொல்லி நீங்கள் கேட்க வேண்டாம். வேலைப்பளு காரணமாக இந்த வேலையை…