காதலும் கவிதையும் -2 எதிர்பாரா சந்திப்பு!
அவன் முகத்தில் இருந்த அந்த பூரிப்பை அவள் ஏதும் கவனித்தாளா என்று அவளை கேட்பது போல் அந்த கவிதை முடிகிறது.அவளை கேட்காமல் விட்டதால் அது கவிதையாய் முடிகிறது.இதையும் யாரும் படிக்கமாட்டார்கள் என்கிற தைரியம் கூட காரணமாக இருக்கலாம்.
கதை விமர்சனம்-துணிவு
"நாமா யாரு! எப்பேற்ட்பட்ட ஆளு! நம்ம போய் இவன்கிட்ட தோற்கலாமா!" அந்த ego தரும் துணிவு அசாத்தியமானது,குருட்டுத்தனமானது.
வாசகர் எண்ணம்-1 செயல்களே நம் அடையாளம்!
இந்த பகுதி கதிர்விஜயம் வாசகர்கள் , மின்னஞ்சல், அல்லது முகநூல் பக்கம் மூலம், பகிர்ந்துகொள்ளும் அவர்களின் கருத்துக்களும் எண்ணங்களையும் பிரசுரிக்கும் பகுதியாக இருக்கும். ஒவ்வொவருவரும் அவர்கள் வாழ்ந்த காலங்களில் அவர் அவருக்கு என்று ஒரு பெயரை சம்பாதித்து கொள்கிறார்கள்.அவர்களின் காலத்திற்கு…
கதை விமர்சனம்! வாஆரிசு!
தினமும் பார்க்கும் அதே வேலையை பார்த்துக்கொண்டு, நீங்கள் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது; உங்களை ஒரு சோர்வு தொற்றிக்கொண்டிருக்கும் பொழுது; ஏதோ நினைவில் நீங்கள் உங்கள் mobile phone ஐ எடுத்து உங்கள் பெருவிரல் கொண்டு அந்த மொபைல் screen…
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-14 செயல்களின் பெருமை
எல்லாரும் சாப்பிட்டு முடித்து விளையாட சென்றுவிட்டார்கள். நான் புடலங்காயுடன் போராடிக்கொண்டு இருக்கின்றேன். அங்கே ஒரு bench இருந்தது, அதில் உட்கார்ந்த கல்பனா மிஸ் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை நகரவில்லை.
காதலும் கவிதையும்-1
போன வாரத்தின் இடையில் ஒருநாள் என் வீட்டுகாரம்மா கிட்ட one of the machini செல்லமா என்னைப்பற்றி ஒரு பிராது கொடுத்து இருக்கின்றார்கள். “என்ன உன் வீட்டுக்காரர் எப்ப பாரு ரஜினி status இப்ப புதுசா திரிஷா status எல்லாம் வைக்கிறார்…