கதை விமர்சனம்! வாஆரிசு!

தினமும் பார்க்கும் அதே வேலையை பார்த்துக்கொண்டு, நீங்கள் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது; உங்களை ஒரு சோர்வு தொற்றிக்கொண்டிருக்கும் பொழுது; ஏதோ நினைவில் நீங்கள் உங்கள் mobile phone ஐ எடுத்து உங்கள் பெருவிரல் கொண்டு அந்த மொபைல் screen…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-14 செயல்களின் பெருமை

எல்லாரும் சாப்பிட்டு முடித்து விளையாட சென்றுவிட்டார்கள். நான் புடலங்காயுடன் போராடிக்கொண்டு இருக்கின்றேன். அங்கே ஒரு bench இருந்தது, அதில் உட்கார்ந்த கல்பனா மிஸ் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை நகரவில்லை.

காதலும் கவிதையும்-1

போன வாரத்தின் இடையில் ஒருநாள் என் வீட்டுகாரம்மா கிட்ட one of the machini செல்லமா என்னைப்பற்றி ஒரு பிராது கொடுத்து இருக்கின்றார்கள். “என்ன உன் வீட்டுக்காரர் எப்ப பாரு ரஜினி status இப்ப புதுசா திரிஷா status எல்லாம் வைக்கிறார்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-13 -கடவுளும் கம்ப்யூட்டரும்!

வகுப்பை விட்டு வெளியே வந்து வரிசையில் நிற்கும் போதே எல்லோரையும் ஒரு ஆர்வம் பற்றிக்கொண்டது.காரணம்,அந்த வரிசையில் இருந்த பெரிய வீட்டு குழந்தைகளின் வீடுகளில் கூட அப்போது computer இருந்திருக்கவில்லை.நமக்கு புரிந்த நிலையில் புரிந்த மாதிரியெல்லாம் இறைவனை வழிபடும் வண்ணம் நாம் ஆலயங்களை…

சொல்லாத சொல்

புரை தீர்ந்த நன்மை விளையுமென்றால் பொய்மையும் வாய்மையிடத்து என்கிறது நமது தமிழ்மறை. நன்மை விளைவிக்கும் சொல்லும் செயலும் இல்லையென்றாலும் பரவாயில்லை தீங்கு செய்யும் சொல்லும் செயலும் இல்லாதிருந்தால் அதுவே போதுமானது என தோன்றுகிறது. நச்சுக் கருத்துகளை நமக்கே தெரியாமல் நமக்குள் திணிக்கும்…