இராவண அரசியல் – 16: புத்தாண்டும் பண்டிகைகளும்

குழப்பமின்றி நாம் எல்லோரும் கடவுளாக எதை கருதினாலும் புத்தாண்டாக யுகாதியையோ தமிழ் புத்தாண்டையோ தான் கொண்டாட வேண்டும். நம் கலாச்சாரம் நமக்குத் தந்த ஞானத்தின் படி, நீங்கள் ஒரு மதத்தின் போர்வைக்குள் இருந்துகொண்டு தான் குறிப்பிட்ட வழிபாடு முறையை ஏற்க வேண்டும் என்பதில்லை.…

திருவாசகம் -15;பொய்யாய செல்வமும் மெய்யான தேடலும்

விலங்குகளின் வாழ்க்கை எளிமையானது. ஆனால் மனிதர்கள் யாருக்காகச் சம்பாதிக்கிறார்களோ, அவர்களுடன் செலவழிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள். "இந்தக் காசுக்காக இப்படி ஓடுகிறோமே, எதுக்கு?" என்று மனம் அனத்திக்கொண்டுதான் இருக்கிறது.மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்ட பின் அதை நினைத்து வருந்துகிறார். நமக்கோ, இறைவனால் ஆட்கொள்ளப்படாமலேயே இந்த எண்ணம்…

மொழிப்போர் அரசியல் முதல் சினிமா தணிக்கை வரை: ஊகங்களும் உண்மைகளும்!  

இங்கே ஊடகங்கள் எல்லாம் கட்சி சார்புடைய ஊடகங்களாக ஆகிவிட்டதன் காரணமாய் ஒரு பக்கம் விஜய் கோழை என்றும், மறுபக்கம் ஐயோ எங்க விஜயை நசுக்குறாங்க என்றும் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. அறிவார்ந்த சமூகத்திற்கு இது அழகு அல்ல

இராவண அரசியல்-15; தேவதாசி முறை

அது எதனால் கெட்டதோ அதை ஒழிக்கவில்லை. அதில் என்ன சிக்கல் இருந்ததோ அது இன்னமும் வேறு வடிவங்களில் இருக்கவே தான் செய்கிறது. பெண்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், கலை வடிவிலான தியானத்தை ஊக்குவித்த ஒரு பாரம்பரியத்தை நாம் அழித்துவிட்டோம். ஆனால், இன்னும்…

பாராளுமன்றத்திற்கு ஒரு கடிதம்-05; சடங்குகளுக்கு மரியாதை

மேற்கத்திய நாடுகளில் Funeral Management' என்பது ஒரு பெரிய பொருளாதாரத் துறையாக (Industry) வளர்ந்துள்ளது. அதற்கு அவர்கள் அவர்களின் சடங்குகளை மதித்து அதற்கான சரியான இடத்தை கொடுக்கும் அதே வேளையில் பொது ஒழுங்கையும்,சுத்தத்தையும் பேணிக்காப்பது தான் காரணம்.அது இந்தியாவிலும் சாத்தியப்பட வேண்டும்

கடன் நல்லது! நியாயமாக கடன் வாங்குங்கள்!

  கடன் வாங்குவதற்கெல்லாம் தி.மு.க. அரசாங்கத்தைப் பொதுவில் தாக்குவதும் சாடுவதும் முறையல்ல. அரசாங்கத்தை விடுங்கள், முதலில் ஒரு தனிநபர் கடன் வாங்கலாமா? வாங்கக்கூடாதா? கடன் நல்லதா? கெட்டதா? நீங்கள் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உங்களுடைய கடன் நல்ல கடனா? கெட்ட கடனா? உங்களுக்குத்…