மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-13 -கடவுளும் கம்ப்யூட்டரும்!
வகுப்பை விட்டு வெளியே வந்து வரிசையில் நிற்கும் போதே எல்லோரையும் ஒரு ஆர்வம் பற்றிக்கொண்டது.காரணம்,அந்த வரிசையில் இருந்த பெரிய வீட்டு குழந்தைகளின் வீடுகளில் கூட அப்போது computer இருந்திருக்கவில்லை.நமக்கு புரிந்த நிலையில் புரிந்த மாதிரியெல்லாம் இறைவனை வழிபடும் வண்ணம் நாம் ஆலயங்களை…
சொல்லாத சொல்
புரை தீர்ந்த நன்மை விளையுமென்றால் பொய்மையும் வாய்மையிடத்து என்கிறது நமது தமிழ்மறை. நன்மை விளைவிக்கும் சொல்லும் செயலும் இல்லையென்றாலும் பரவாயில்லை தீங்கு செய்யும் சொல்லும் செயலும் இல்லாதிருந்தால் அதுவே போதுமானது என தோன்றுகிறது. நச்சுக் கருத்துகளை நமக்கே தெரியாமல் நமக்குள் திணிக்கும்…
இராவண அரசியல் (பகுதி-7)- பெண்ணுரிமை
குழந்தைகளை ஜட்டி போட வைக்க ஒரு பெரியவர் தான் அதில் பொம்மை வரைய சொல்லி யோசனை சொன்னார்.
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-12! பெரியாரியவாதிகளும் பிணந்தின்னி கழுகுகளும்
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். ஆன்மீகம் பற்றிய ஒரு தொடர். அதில் இப்படி ஒரு தலைப்பு. இது தேவை தானா? இதை வேறு எப்படியும் சொல்லியிருக்க முடியாதா?எல்லாவற்றிக்கும் ஒரு தேவை இருப்பது போல இந்த தலைப்பிற்கும் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. கட்டுரையை…
தி.மு.க. வழியில் பா.ஜ.க. ‘மாற்றம்’ எப்போதும் தான் வரும்!
வித்தாயசம் ஒன்று தான். தி.மு.க. ஹிந்துக்களுக்கு எதிரான, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான ,சாமானியர்களுக்கு எதிரான அராஜகத்திற்கு ஆதரவான கட்சி. பா.ஜ.க. ஹிந்துக்கள் பெயரை வைத்துக்கொண்டு அராஜகம் செய்பவர்களுக்கு ஆதரவான கட்சி
தேசியத்தில் விஷம் பரப்பிய திராவிஷம்
விடுமுறை அன்று விடியற்காலையில் எழுந்து கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு பூரிப்பு அடைந்தவர்கள் தான் தேசியத்தின் மீது வெறுப்பை பரப்புபவர்களாய் மாறியிருக்கின்றார்கள்