திருவாசகம்-13: என்னுயிராய் வந்தவனே!
ரீமாசென்னை பார்க்க வேண்டும் என்று நினைக்கிற வயதாக இருந்தாலும் அந்த பாட்டு வந்தா சேனல் ஐ மாற்ற வேண்டிய காலம் அது
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-10) -விதி
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். விதியை பற்றி எழுத முடிவு செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், எழுத வேண்டும் என்கிற விதி இன்று தான் வந்து இருக்கின்றது. “பொய் சொன்னா; தப்பு செஞ்சா; சாமி கண்ணை குத்தும்!” நம்மில் பலரும்…
குடியரசு தின வாழ்த்துகள்
இந்த இந்திய தேசத்தில் என் சக உயிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சகலமானவர்களுக்குமாக இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.அன்புள்ள என் சகதேசவாசிக்கு,நலம், நலமே விழைகிறேன். 73 வது குடியரசு தினத்தை இந்திய தேசம் கொண்டாட தலைப்பட்டிருக்கும் இன்றைய தினத்தில் இந்த கடிதம் உங்களை சேர…
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-9) : வலதுசாரி கடவுள்
உங்களில் எத்தனை பேர் ,இறைவனை வேண்டி இருக்கிறீர்கள்? என்னவெல்லாம் கேட்டு இருப்பீர்கள்? எல்லாமே நடந்ததா ?ஏன் இறைவன் எல்லா குரங்களையும் மனிதர்களாக்கவில்லை?
திருவாசகம்-12: அறிவுசார் காப்புரிமை
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்; அண்டத்துக்குள் அண்டத்தோடு அண்டமாகவே புது புள்ளியை நோக்கி. புதிதான புள்ளியில் புதிதாக ஆக்குகிறது நம்மை புதிதாக விட்ட புது நொடி ஒன்று, புது நொடி நோக்கி நகர புது ஆற்றல் கிடைப்பதற்கெனவே. புதிததான…
குட்டி கதை-1; பைத்தியக்காரர்களாய் நிற்கும் பைத்தியக்காரன்
இந்த பைத்தியக்காரன், இப்படி தான் எல்லா பைத்தியங்களையும் ஒரு பாதையில் நடக்க செய்வான்.