திருவாசகம்-9; காதலும் கலப்பும்
நம் எல்லோருக்கும் பல ஆசைகள் இருக்கும்; பல கனவுகள் இருக்கும்; நம் எண்ணங்கள் நம்மை எதை எதையெல்லாமோ செய்ய தூண்டும்; ஆனால், அது அத்தனையையும் நாம் செய்து விடுவதில்லை.
திருவாசகம்-8: வார்த்தைகளின் முக்கியத்துவம்
இறைவனே,"உலகெல்லாம்"என்கிற வார்த்தை எடுத்துக்கொடுத்து.நல்லது நடக்கவில்லையோ என்று காரணம் தேடுகின்ற வேகமான, சமயங்களில் கேவலமான மனஓட்டத்தை தடுத்து
திருவாசகம்-7: காதலும் இயற்பியலும்
அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இருவருக்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.ஐன்ஸடீனுக்கும் முந்தைய மாணிக்கவாசகர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை .அவர் பாடுகிறார்
மாற்றங்களை எப்போது ஏற்கும் இந்த பாரத சமூகம்:வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதை பற்றிய தலையங்கம்
மறைந்த நடிகர் விவேக், "ஒரு படத்தில் ஒரு வசனம் பேசுவார்,ஒரு நல்ல ஜனநாயக நாட்டில் கட்சிகள், தாங்கள் ஆட்சியில் இல்லாத பொழுது நிர்வாக சிக்கல்களை நேர்மையாக அணுக வேண்டும்."
இராவண அரசியல் பகுதி-6: மொழி (சமஸ்கிருத) வெறுப்பு
தமிழ், அவர் தம்பியிடம் "ரஜினியின் voice" கேட்பதற்காகவே தியேட்டருக்கு வரலாம் போல என்கிறார். "yes அதே தான்" என்கிறது என் மனம்.
திருவாசகம்-6:காதலும் ஏக்கமும்
"தன்னையே தரும் தாயை விடவும் ; இறைவனை விடவும்; வானை விடவும்; உயர்ந்ததும் பரந்ததும் என்ன இருக்கின்றது!