மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-21! உணவும் உடம்பும் !

  இன்று பணி நிமித்தமாக நாங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு சென்றிருந்தோம், எங்கள் நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் வியாபார ரீதியான உறவை வலுப்படுத்த, அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவை சேர்ந்த சரவணன் என்கிறவர் எங்களை ஒரு மேற்கத்திய உணவகத்திற்கு மதிய உணவு உண்ண…

இராவண அரசியல்-11 : பெண்களும் பெரியாரிய பித்தலாட்டங்களும்!

 கடந்த ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி, வரலக்ஷ்மி நோன்பு. வரலக்ஷ்மி நோன்பு முடிந்த சில தினங்களில், தனக்குள் தானே தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு, “தாம் பேசும் கருத்துக்களை போன்ற அறிவாளித் தனமான கருத்துக்களை தற்காலத்தில் எவர் பேசுகிறார்?” என்று மற்றவர்களை முட்டாளாக…

நம்ம ஊருக்கு கம்யூனிஸ்டுகள் தேவை தானா?  

அந்த அரக்கத்தனத்தை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட்கள் நாட்டிற்கு மட்டும் இல்லை, இந்த உலகத்திற்கே தேவைப்படுகிறார்கள் தான்.ஆனால், நிகழ்கால நம் ஊர் கம்யூனிஸ்ட்கள் நமக்கு தேவையற்றவர்கள் என்கிற தோற்றத்தை தான் தருகிறார்கள்.

விஜய் மாநாடும்! கை பட்டால் வெடிக்கும் பட்டாசும்! மெட்ரோ பணிகளும்!

  பொதுவாக மதுரையில் அரசியல் மாநாடு என்றாலே அது ஒரு தனி கவனத்தை பெற்று விடுகிறது. காரணம், மதுரைக்கும் அரசியல் மாநாடுகளும் தொன்று தொட்டு தொடரும் ஒரு பாரம்பரிய பந்தம் இருக்கிறது. அதற்காக மதுரையில் மாநாடு நடத்தியவர்கள், கட்சி  தொடங்கும் விழாவை…

கதை விமர்சனம்- கூலி!

முதல் முறையாக ரஜினி படம் ஒன்றை பார்த்துவிட்டு வந்து அந்த திரைப்படத்தின் கதை விமர்சனத்தை எங்கு இருந்து தொடங்குவது என்று தெரியாமல் இருக்கிறேன். அத்தனை சிக்கலான கதை வடிவத்தை கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். கதை என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டுமே! கதை, நல்ல…

நம்மையறிதல்-1 : உணவே நிறைவு!

இன்று ஞாயிற்றுக்கிழமை! கடைசியாக வேலை, எழுத்து, இவைகள் கொண்டு தன்னை நிறைத்துக்கொண்ட என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகளிலிருந்து இந்த ஞாயிற்றுக்கிழமை வெகு தொலைவில் இருக்கிறது. எதை செய்ய நினைத்தாலும், ‘என்ன செய்வது என்றும்; செய்து என்ன ஆகப் போகிறது!’ என்றும் ஒரு சலிப்பு தட்டுகிறது.…