திருவாசகம்-7: காதலும் இயற்பியலும்
அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இருவருக்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.ஐன்ஸடீனுக்கும் முந்தைய மாணிக்கவாசகர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை .அவர் பாடுகிறார்
மாற்றங்களை எப்போது ஏற்கும் இந்த பாரத சமூகம்:வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதை பற்றிய தலையங்கம்
மறைந்த நடிகர் விவேக், "ஒரு படத்தில் ஒரு வசனம் பேசுவார்,ஒரு நல்ல ஜனநாயக நாட்டில் கட்சிகள், தாங்கள் ஆட்சியில் இல்லாத பொழுது நிர்வாக சிக்கல்களை நேர்மையாக அணுக வேண்டும்."
இராவண அரசியல் பகுதி-6: மொழி (சமஸ்கிருத) வெறுப்பு
தமிழ், அவர் தம்பியிடம் "ரஜினியின் voice" கேட்பதற்காகவே தியேட்டருக்கு வரலாம் போல என்கிறார். "yes அதே தான்" என்கிறது என் மனம்.
திருவாசகம்-6:காதலும் ஏக்கமும்
"தன்னையே தரும் தாயை விடவும் ; இறைவனை விடவும்; வானை விடவும்; உயர்ந்ததும் பரந்ததும் என்ன இருக்கின்றது!
திருவாசகம்-5: பிரிவும் பரிதவிப்பும்
இறைவன் உடல்களை பஞ்ச பூதங்களில் இருந்து எப்படி தோற்றுவித்து மீண்டும் பஞ்சபூதங்களோடு சேர்கிறான்என்று எடுத்து சொல்லி, அந்த பாடலில் உள்ள வார்த்தைகள் எல்லாம் நிகழ்கால வினைகளை குறிப்பவை (present continuous tense).
குழந்தைகள் நலம் -1 ;குழந்தைகள் ஜாக்கிரதை
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் குழந்தையின் மனதில் அவர்களின் கண்ணோட்டதிலான மனப்பதிவுகளாக பதிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் படியே அவர்கள் இவ்வுலகை, சக சமூகத்தை அணுக இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் மனதில் பதியும் பதிவுகள் மீது நாம்…