திருவாசகம்-4: ஆசையும் ஆனந்தமும்
படையப்பா படம், சொத்தெல்லாம் தன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு, சிவாஜி ரஜினியை பார்த்து, இது தளபதி ல வர பாட்டு தானே? ஆமா. உண்மையில், திருநாவுக்கரசர் தேவாரம். இந்த நடராஜர் உருவத்தில் இறைவனை காண்பதற்காகவே…
திருவாசகம்-3: பொம்மை காதல்
இது தான் நீ சொல்ல வந்த ரகசியமா?" என்றால், இல்லை.காதலால்,நம் சிந்தை முழுதும் ஒருவர் ஆக்கிரமிக்கின்ற பொழுது, காணும் எங்கெங்கிலும் அவரே தான் நமக்கு தெரிவார்
திருவாசகம்-2 அம்மாவும் பாவியும்
ஒரு தருணத்தில் அப்பா நினைவாக இந்த பாடலை படிக்க எடுத்த போது, நபிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது.
திருவாசகம்-1 அன்பும் அப்பாவும்
இனி அப்பாவை எங்கும் விட்டு விடக்கூடாது என்று ஒரு பிள்ளையுடைய realization point போன்றதே மாணிக்கவாசகருடையதும்.
பீம் என்றால் வலிமை-ஜெய்பீம் என்றால்?
ஒரு திரைப்படமாக படத்தில் இது நல்லா இருக்கு அது நல்லா இருக்கு என்று படம் பார்க்கும் எவரின் கவனமும் தனித்தனியே எதையும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அத்தனை கட்சிதமாக இசை, ஒளிப்பதிவு என்று அத்தனையும் கதையோடு ஒன்றியிருக்கின்றது.
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-8) மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
திருமூலருக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? திருமந்திரத்தில் சொல்லப்பட்டதற்கும் படத்திற்கும் இருக்கும் சம்மந்தம் இது தான்.அதிலும் மிக முக்கியமாக ரஜினி தான்அந்த தொடர்பு புள்ளி