கதை விமர்சனம்- போட்

என் ஊரு நான் தான் ஆழ்வேன் என்கிற அரசியலை நான் எப்போதும் ரசித்ததில்லை. இந்த பிரச்னையை கதைக்குள் எடுத்துக்கொண்ட சிம்புதேவன் யாரையும் குறை சொல்லவில்லை. என்ன குறை என்பதை ஒரு வசனத்தில் சொல்லிவிட்டார்.எந்த பெரிய ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் அதிவேகமாக ஓடும்…

ஜனநாயகயகத்தின் அச்சுறுத்தல்

மாநில அளவில் ஒரு கோஷ்டி பூசல் நடந்து அது பஞ்சாயத்து தேர்தல் வரை பிரதிபலித்து, என் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ மாநில அமைச்சர் பதவிக்கோ சட்டமன்ற உறுப்பினர் பதிவிக்கோ ஆபத்தாக அமைவதற்கு பதில் வாழ்க என்று…

சாராயமும் சமூகமும்!

பத்து இலட்சம் இழப்பீடு கொடுத்தது சரியே தான். நடிகர் விஜயை பொறுத்தவரையில் அவர் தானும் களத்தில் இருப்பதை மற்ற அரசியல்வாதிகளுக்கு பறைசாற்ற வேண்டி சில விஷயங்களை செய்கிறார்

பிரிவினையால் வீழ்ந்த தேசிய கட்சியும் வீழும் தேசிய கட்சியும்

நிலச்சுவான்தாரர்களாக இல்லாதவர்கள் தவிர்த்து நிலமில்லாத மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து கொண்டே தான் இருந்தார்கள் இன்னமும் குடிபெயர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எங்களுடைய ராவ் நண்பர் மராத்தியர்கள் ஆட்சியின் இங்கே  பொழுது வந்திருப்பார்.  நாயகர்களின் ஆட்சியின் பொழுது தெலுங்கு பேசு மக்கள் வந்திருப்பார்கள் குறைந்தது…

இராவண அரசியல்-10; கல்வி

அறம் பொருள் இன்பம் இவற்றுள், இன்பம் பற்றி பேசும் காமசூத்ரா போன்ற நூலும் கூட, பெண்கள் அறுபத்து நான்கு, கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றும்;ஆணின் உதவியில்லாமல் ஒரு பெண் சுயாதீனமாக செயல்பட…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-17!- எல்லா சிவனும் சிவனல்ல

திருவிளையாடல்கள் செய்யப்பட்டது எல்லாமே மனிதராக பிறந்தவர்களின் செயல்களாகவே தான் இருந்திருக்கும்.அப்படியென்றால், மனிதர்களாக பிறப்பெடுத்தவர்களின் பெயரால் தான் சிவாலயங்கள் இருக்கின்றதா?மனிதர்களால் எப்படி அற்புதங்கள் நிகழ்த்த முடியும்?அப்படியென்றால், இந்த சிவாலயங்களில் குறிப்பாக சுவாமி சந்நிதியை சுற்றி வரும் பொழுது, இரண்டு மனைவிகளுடன் தென்படும் சூரியன்,வீணையை…