இராவண அரசியல் (பகுதி-5) திராவிட கூடாரத்தின் திருவள்ளுவ பொய்கள்

இராவண அரசியல் என்று நாம் எழுதி வரும் இந்த தொடரில் திருவள்ளுவரை பற்றி எழுத முனைந்தற்கு சமீபத்திய நிகழ்வுகளே காரணம். நம் இராவண அரசியல் தொடரின் நோக்கமானது எவ்வாறு தமிழர்கள் போற்றிய பின்பற்றிய அல்லது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி விட்ட விஷயங்களை…

இன்னுமா ரஜினியை நம்புறீங்க?மேதைகளின் கேள்விகளும் முட்டாளின் பதில்களும்#1

ஆனால், அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் ரஜினி மாதிரி ஒருத்தர் அரசியலுக்கு வந்தால் தான் சாத்தியப்படும் என்று நம்புகிறோம். முக்கியமான விஷயம் இங்க ரஜினி மாதிரி ரஜினி மட்டும் தான் இருக்கார். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்பதற்கான வழி அவர்…

பாரதிச்சூடி-1

அச்சம் தவிர் ! எதிர்கொள்ளல் என்பதில் தான் எல்லாமுமே இருக்கிறது , நம்மை சார்ந்தவை , நாம் சார்ந்தவை , சந்திக்கும் நிகழ்வுகள் ,சிந்திக்கும் நினைவுகள் , எதிர்படும் உறவுகள், அது தரும் உணர்வுகள் என எல்லாமுமே எதிர்கொள்ளுதல் என்பதை எளிமையாய்…

பாரதிச்சூடி

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி: பாரதியின் வார்த்தைகள் மீது அவன் வாழ்ந்த வாழ்க்கையின் மீது எனக்கு எப்போதும் தீராக்காதல் உண்டு, தமிழுக்கு புதிய வார்த்தைகளை கொடுத்தவன் பாரதி., காட்சிப்பிழை (எனக்கு மிகப்பிடித்த பாரதிவார்த்தை 🙂 ) , பேசும்பொற்சித்திரம் ,அக்கினிக்குஞ்சு (நெருப்பை பறவையாக…

நீங்கள் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகான் வருவார்.

என்று எழுவீர்கள்!நின்று நிதானமாய் எழுவதற்குள் மீண்டும் நசுக்கப்படுவோம் என்பதை மறவாதீர்கள். நாம் நமது வேலையை பார்த்தால் போதும் என்கிற பொதுஜன எண்ணமா? என்ன மாறிவிடப்போகிறது என்கிற அவநம்பிக்கையா? இல்லை நம் உடைகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை என்ற காத்திருப்பா? எதுவாகினும் மாற்றிக்கொண்டு இப்போதே…

இன்று மூன்றாம் நாள், உயிர்த்தெழுந்து வாருங்கள் ரஜினியாரே!

“எந்திரி டா! ஓய் கேக்குதா! எல்லாம் நான் பாத்துக்குறேன்! நான் பாத்துக்கிறேன் சொன்ன..இப்ப என்ன, எந்திரிக்க போறீயா இல்லையா.. எந்திரி! எந்திரி!” இப்படியெல்லாம் நான் கத்தி மூஞ்சில அறைஞ்சு என்னென்னவோ செஞ்சும் எந்திரிக்கல.எங்க அப்பா தான். தீடீர்னு ஒரு நாள் சாயந்திரம்,…