Tag: திருவாசகம்

திருவாசகம் -15;பொய்யாய செல்வமும் மெய்யான தேடலும்

விலங்குகளின் வாழ்க்கை எளிமையானது. ஆனால் மனிதர்கள் யாருக்காகச் சம்பாதிக்கிறார்களோ, அவர்களுடன் செலவழிக்க நேரமில்லாமல் ஓடுகிறார்கள். "இந்தக் காசுக்காக இப்படி ஓடுகிறோமே, எதுக்கு?" என்று மனம் அனத்திக்கொண்டுதான் இருக்கிறது.மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப்பட்ட பின் அதை நினைத்து வருந்துகிறார். நமக்கோ, இறைவனால் ஆட்கொள்ளப்படாமலேயே இந்த எண்ணம்…

திருவாசகம்14:நேர்காணல்

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். நானும் என் நண்பன் விஜயனும் நிறைய விஷயங்கள் பேசுவோம்.விஜயன், அவன் படித்த புத்தகங்கள் பற்றியும்,அவன் பழைய பார்த்த பழைய திரைப்படங்களை பற்றியும் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இது வழக்கமான ஒன்று.ஒரு நாள், திருவாசகத்தில் இருந்த ஒரு வாசகம் பற்றி…

திருவாசகம்-12: அறிவுசார் காப்புரிமை

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்; அண்டத்துக்குள் அண்டத்தோடு அண்டமாகவே புது புள்ளியை நோக்கி. புதிதான புள்ளியில் புதிதாக ஆக்குகிறது நம்மை புதிதாக விட்ட புது நொடி ஒன்று, புது நொடி நோக்கி நகர புது ஆற்றல் கிடைப்பதற்கெனவே. புதிததான…

திருவாசகம்-11: நடிகனாய் இரு

தூங்குவது போல நடித்தால் அப்போதும் அப்பா தூக்கி செல்வார் தானே! எதையும் அடைவதற்கு அல்லது மாற்றுவதற்கு நம்முள்ளும் அத்தகைய தீவிரம் தேவைப்படுகிறது.