மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-23; யார் இந்த பிரியாவிடை?
சொக்கநாதரை மணமுடிக்கும் முன்னமே அவள் ராணி தான்.எது உருவாகாததோ அதுவே தான் கடவுள். எதுவுமே இல்லை என்றால் எது தான் கடவுள் என்பதை அறிந்து கொள்ள நமக்கு ஒரு அறிமுகம் தேவை; திருவிழா தேவை; ராமாயணச் சாவடி தேவை; திருவிழாக்களுக்கும் கோவில்களுக்கும்…