மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-17!- எல்லா சிவனும் சிவனல்ல
திருவிளையாடல்கள் செய்யப்பட்டது எல்லாமே மனிதராக பிறந்தவர்களின் செயல்களாகவே தான் இருந்திருக்கும்.அப்படியென்றால், மனிதர்களாக பிறப்பெடுத்தவர்களின் பெயரால் தான் சிவாலயங்கள் இருக்கின்றதா?மனிதர்களால் எப்படி அற்புதங்கள் நிகழ்த்த முடியும்?அப்படியென்றால், இந்த சிவாலயங்களில் குறிப்பாக சுவாமி சந்நிதியை சுற்றி வரும் பொழுது, இரண்டு மனைவிகளுடன் தென்படும் சூரியன்,வீணையை…