துரியோதன தர்மமும் அரசியலும் !
பீமன் யுத்த தர்மத்தை மீறி துரியோதனனின் இடுப்புக்கு கீழ் தாக்கி அவனை வீழ்த்தி இருப்பான். எப்போதேனும் சிந்தித்து இருக்கிறீர்களா? அதர்மங்களை செய்து வந்த துரியோதனன் ஏன் அப்படி சிந்திக்கவில்லை. தர்மத்திற்காக போர் புரிந்த பீமன் யுத்த தர்மத்தை மீறி அப்படித் தாக்கினான்…