ஏமாற்றும் உண்மைகள்-3; நன்றியுடன் வரி செலுத்துங்கள்!
நாம் எல்லோருக்கும் கோபம் வருகிறது. ஆனால், எல்லா சமயங்களிலும் வருவதில்லை; எல்லோர் மீதும் வருவதில்லை.மிக முக்கியமாக சரியான விஷயங்களுக்காக சரியான நேரத்தில் வருவதேயில்லை. அநேகமான சமயங்களில் நம்முடைய கோபம் யாரோ ஒருவர் குளிர் காயும் நெருப்பாக இருந்துவிடுகிறது. சில நாட்களாவே எழுத…