KGF -ஒரு இதிகாசம்.
அம்மா தைரியசாலியோ இல்லையோ அம்மா பக்கத்தில இருந்தா எல்லோரும் தைரியசாலி தான்
வெளிச்சம் - உண்மையின் மேல்
அம்மா தைரியசாலியோ இல்லையோ அம்மா பக்கத்தில இருந்தா எல்லோரும் தைரியசாலி தான்
கடவுளே இறங்கி வந்து நமக்கு ஞானத்தை போதித்தாலும் அவர் magic செய்ய வேண்டும் என்று தானே நாம் எதிர்பார்க்கின்றோம்.
ரீமாசென்னை பார்க்க வேண்டும் என்று நினைக்கிற வயதாக இருந்தாலும் அந்த பாட்டு வந்தா சேனல் ஐ மாற்ற வேண்டிய காலம் அது
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். விதியை பற்றி எழுத முடிவு செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், எழுத வேண்டும் என்கிற விதி இன்று தான் வந்து இருக்கின்றது. “பொய் சொன்னா; தப்பு செஞ்சா; சாமி கண்ணை குத்தும்!” நம்மில் பலரும்…
இந்த இந்திய தேசத்தில் என் சக உயிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சகலமானவர்களுக்குமாக இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.அன்புள்ள என் சகதேசவாசிக்கு,நலம், நலமே விழைகிறேன். 73 வது குடியரசு தினத்தை இந்திய தேசம் கொண்டாட தலைப்பட்டிருக்கும் இன்றைய தினத்தில் இந்த கடிதம் உங்களை சேர…
உங்களில் எத்தனை பேர் ,இறைவனை வேண்டி இருக்கிறீர்கள்? என்னவெல்லாம் கேட்டு இருப்பீர்கள்? எல்லாமே நடந்ததா ?ஏன் இறைவன் எல்லா குரங்களையும் மனிதர்களாக்கவில்லை?