Author: கவி

திருவாசகம்-7: காதலும் இயற்பியலும்

அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இருவருக்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.ஐன்ஸடீனுக்கும் முந்தைய மாணிக்கவாசகர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை .அவர் பாடுகிறார்

மாற்றங்களை எப்போது ஏற்கும் இந்த பாரத சமூகம்:வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றதை பற்றிய தலையங்கம்

மறைந்த நடிகர் விவேக், "ஒரு படத்தில் ஒரு வசனம் பேசுவார்,ஒரு நல்ல ஜனநாயக நாட்டில் கட்சிகள், தாங்கள் ஆட்சியில் இல்லாத பொழுது நிர்வாக சிக்கல்களை நேர்மையாக அணுக வேண்டும்."

இராவண அரசியல் பகுதி-6: மொழி (சமஸ்கிருத) வெறுப்பு

தமிழ், அவர் தம்பியிடம் "ரஜினியின் voice" கேட்பதற்காகவே தியேட்டருக்கு வரலாம் போல என்கிறார். "yes அதே தான்" என்கிறது என் மனம்.

திருவாசகம்-5: பிரிவும் பரிதவிப்பும்

இறைவன் உடல்களை பஞ்ச பூதங்களில் இருந்து எப்படி தோற்றுவித்து மீண்டும் பஞ்சபூதங்களோடு சேர்கிறான்என்று எடுத்து சொல்லி, அந்த பாடலில் உள்ள வார்த்தைகள் எல்லாம் நிகழ்கால வினைகளை குறிப்பவை (present continuous tense).

திருவாசகம்-4: ஆசையும் ஆனந்தமும்

படையப்பா படம், சொத்தெல்லாம் தன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு, சிவாஜி ரஜினியை பார்த்து, இது தளபதி ல வர பாட்டு தானே? ஆமா. உண்மையில், திருநாவுக்கரசர் தேவாரம். இந்த நடராஜர் உருவத்தில் இறைவனை காண்பதற்காகவே…