மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-7) -சிவம் என்பது யாதெனின்
"என்ன தான் சொல்ல முற்படுகிறர்கள்? ஒன்றும் விளங்கவில்லை" என்றால் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்."
வெளிச்சம் - உண்மையின் மேல்
"என்ன தான் சொல்ல முற்படுகிறர்கள்? ஒன்றும் விளங்கவில்லை" என்றால் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்."
இறைவனிடம் சரணாகதி அடைந்த ஒருவரால் மட்டுமே தான், நம் புலன்கள் கேட்காத காணாத மெய்களை காணும் போதும் கேட்கும் போதும் பயமில்லாமல் இருக்க முடியும்.சரணாகதி நிலைக்கு பக்தி தான் வழி. அந்த பக்தியின் வாயிலில் ஜட உலகில் கடவுள் என்கிற பெயரில்…
சிம்புதேவன் எனும் மாடர்ன் புத்தரை; புதுயுக கிருஷ்ணரை; நீங்கள் கொண்டாடவேண்டாம், கவனியுங்கள். உங்களிடம் சொல்வதற்கு அவரிடம் நிறைய இருக்கின்றது.
பொம்மையையோ சிலையையோ காண்பித்து இது தான் கடவுள் என்கிறது.
நீட் தேர்வு ரத்து செய்வதில் முனைப்பு காட்டி செய்யும் அரசியலானது என் மாநிலத்தின் அரசு பள்ளிகளில் படித்து கிராமப்புற மாணவர்கள் ஏற்கனவே தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டிபோட முடியாமல் இருக்கின்றார்கள் இதில் புதிதாக நீட் வந்து எங்கள் அரசு பள்ளிகளின் தரத்தையும்…
இறைவனை, இறை என்பதை நீங்கள் என்ன மொழியிலான பெயரை வைத்து வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். ஆனால், அன்போடு இருப்பது என்பது உங்களுக்குள் இருக்கும் இறைவனை வெளிக்கொண்டுவரும் என்பது நிச்சயம்.