Author: கவி

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-16 ; முடிவில்லா ஓட்டத்தில் கடுமையும் அன்பே!

நம் உடலை பேணிக்கொள்ள சிரத்தை எடுத்துக்கொள்ளாமல், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று நாம் ஒவ்வொரும் நம் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பதற்கும் அது தான் காரணம்.

காதலும் கவிதையும்-6 மேகம் போலே அவன் வானில் வந்தவள்!

தமிழ் நாட்டுக்கு விடிஞ்சுச்சுச்சோ இல்லையோ "*&*&*& எனக்கு இன்னிக்கு விடிஞ்சுருச்சு டா" என்கிற உணர்வு. "it would never have worked between us" அவனுக்கு பிடிச்ச "Pirates of Caribbean " திரைப்படத்தில் வரும் காட்சியில் வரும் வசனம் அவன்…

காதலும் கவிதையும்-5 காற்றில் மிதக்கும் விமானம்!

என் முகத்தில் இருந்து வழிந்த புன்னைகைகள் அத்தனை கூட்டத்திற்கும் நெருக்கத்திற்கும் இடை இருந்த வெளியை தேடி நிறைத்து கொண்டு இருந்தது.ஆனாலும், அந்த நிலவில் இல்லாத ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக நம்பிக்கொண்டு இருப்பதில் தானே ஒரு அழகே இருக்கின்றது.

திருவாசகம்-15  ஆசையும் அன்பும் பொய்யும்

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். “ஆசைகளை துறந்தால் தான் இறைவனை அடைய முடியுமா?” இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு எப்போதாவது எழுந்து இருக்கின்றதா? இந்த ஆசைகளை எப்படி துறப்பது? அது தான் வளர்ந்துகொண்டே இருக்கின்றதே! தவழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது நடக்க ஆசைப்படும்…

காதலும் கவிதையும் -4 குழந்தையும் பொம்மையும்!

அந்த நிறுத்தத்தில் இறங்கிய நான்கு கண்களில் இரண்டு கண்கள் யாரையும் தேடுகிறதா? என்று தேடினேன்.கொஞ்சமாக அவள் கருவிழிகளை மேல் உயர்த்தி; ஒரு கையில் அவள் தோழியின் வலது கையை பற்றிக்கொண்டு...

காதலும் கவிதையும் -3 கவுதமும் காதலும்

இதற்கு இடைப்பட்ட காலத்தில் என் மனதில் இருந்த கேள்வி, "இத்தனை வருடத்தில் யாரேனும் அவளுக்கு propose செய்து இருந்தால்?"அந்த பொன்னும் நானும் ஒரே class கிடையாது. அந்த பொன்னும் நானும் ஒரே school கூட கிடையாது.