மாத்தி யோசி-4 கலைஞரும் கிரிக்கெட்டும்
கங்குலிக்கும் லீ குவான் யூ விற்கும் இல்லாத ஒரு அவசியம் இங்கே நிச்சயமாய் இருக்கின்றது.
வெளிச்சம் - உண்மையின் மேல்
கங்குலிக்கும் லீ குவான் யூ விற்கும் இல்லாத ஒரு அவசியம் இங்கே நிச்சயமாய் இருக்கின்றது.
ரஜினி சொன்ன மாதிரி அவர்கள், இத்தனை ஆண்டு தண்டனை அனுபவித்து விட்டார்கள்.மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம் ன்னு. இந்த மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தான் article 21.
நாம், இயல்பாகவே எப்போதும் செய்யும் தவறுகளும் அநீதிகளும் நமக்கே சிலர் செய்யும் பொழுது தான், அது தவறு என்றே நமக்கு உரைக்கும்.அப்போதும் கூட வெகு சிலருக்கே அவர்களும் அதே தவற்றை செய்திருக்கிறார்கள் என்பது உரைக்கும்.
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். நானும் என் நண்பன் விஜயனும் நிறைய விஷயங்கள் பேசுவோம்.விஜயன், அவன் படித்த புத்தகங்கள் பற்றியும்,அவன் பழைய பார்த்த பழைய திரைப்படங்களை பற்றியும் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இது வழக்கமான ஒன்று.ஒரு நாள், திருவாசகத்தில் இருந்த ஒரு வாசகம் பற்றி…
அம்மா தைரியசாலியோ இல்லையோ அம்மா பக்கத்தில இருந்தா எல்லோரும் தைரியசாலி தான்
கடவுளே இறங்கி வந்து நமக்கு ஞானத்தை போதித்தாலும் அவர் magic செய்ய வேண்டும் என்று தானே நாம் எதிர்பார்க்கின்றோம்.