தடுப்பூசியை வைத்து அரசியல் – துணை போகும் ஊடகங்கள்
கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முற்படுவதே இல்லை
வெளிச்சம் - உண்மையின் மேல்
கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முற்படுவதே இல்லை
பெருந்தொற்று பரவி வரும் கடிமான சூழலில் மக்கள் வெளியில் வருவதற்கான தேவை இருந்தாலும் இப்படியான காலங்களில் நம் தேவைகளை குறைத்துக்கொள்ள நாம் பழக வேண்டும். மனிதர்களான நாம் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வாய்ப்பில்லை நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் பல…
திடமான நம்பிக்கையுடன் இருக்கும் போது விடியும் எல்லா பொழுதுகளும் நல்ல பொழுதுகளாகவே அமையும். இந்த பெருந்தொற்றும் அது தந்து கொண்டிருக்கும் அனுபவமும் நம் நம்பிக்கையை உடைத்து கொண்டே இருக்கின்றது. போரில் வீரர்களை இழக்கும் போது ஒரு படை தோல்வியடைவதில்லை நம்பிக்கையை இழக்கும்…
நூற்று முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை, புதிய பாராளுமன்றம் அதனோடு சேர்த்து கட்டப்படும் பிரதமர் இல்லம். கொரோனா முதல் அலை வெவ்வேறு நாடுகளில் தீவிரம் அடைந்த பின்னர், சில வளர்ந்த நாடுகளில் பரவ தொடங்கிய போது, அந்த…
சமீபத்தில் மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன் அவர்கள் தன் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோன தடுப்பு மருந்து வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தாக செய்திகள் வெளி வந்தது. தொகுதி மேம்பாட்டு நிதி என்பது…
ஒரு புறம் பெறுந்தொற்றின் கோர தாண்டவம் நம் நம்பிக்கையை உடைத்துக்கொண்டிருக்கும் வேளையில் சமூகத்தில் நாம் சகித்துக்கொண்ட இயல்பலாதவைகள் இந்த நேரத்தில் இன்னும் பெருகி நம்மை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. இன்றைய நவீன காலத்தில், ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்டது, அப்படியான வர்த்தகங்கள் பெருகிவிட்ட…