Author: கவி

இராவண அரசியல் (பகுதி-3)

இந்த உலகம் நம்மை இகழும். நம் பெயர் கெட்டுப்போகும் இருப்பினும் நாம் இந்த இராவண அரசியல் என்னும் இத்தொடரினை எழுதுவதற்கான காரணம் தமிழ் சமூகம் கொண்டாடிய, பின்பற்றிய நல்ல விசயங்கள் அரசியல் காரணங்களுக்காக தமிழர்களின் எதிரிகள் ஆக்கப்பட்டிருப்பதை தமிழர்களுக்கு தமிழ் மூலமாகவே…

இராவண அரசியல் (பகுதி-2)

முன் குறிப்பு: இராவண  அரசியல் என்னும் இந்த கட்டுரைத் தொடர் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழர் மரபில்  போற்றப்பட்டு வந்த இராமாயணமும் அதன் கதை நாயகனான இராமனும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட அவலத்தையும், ஒப்பீட்டளவில் மிக சமீபத்திய காலகட்டத்தில் எழுதப்பட்ட  இராவண காவியம்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் ( பகுதி-1 )

அவரை நான் அதற்கு முன்பே எங்கள் நிறுவனத்தில் பார்த்திருக்கிறேன், ஆனால் அவர் பெயர் கூடத் தெரியாது. ஒரே நிறுவனத்தில் தான் பணி செய்கிறோம் என்றாலும் “நிறுவனத்தில் அவரது பணி என்ன?” என்கிற விவரம் கூடத் தெரியாது ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் அவரை…

இராவண அரசியல் : பகுதி -1

இராவண அரசியல் #1 இராமன் –  இராவணன் என்னும் பெயரில் உள்ள கம்பீரமும் பிரமாண்டமும் சற்றேக் குறைவாக கொண்ட ஒரு எளிமையான பெயர். வீரனாக  அறியப்பட்டாலும் எளிய வீரனாகவே தெரிகிறான் இராமன். கதைகள் என்று ஆனாலும் உண்மை என்று ஆனாலும் வெறுப்பும்…

வேற்றுமை அரசியல் : எங்கிருந்தாலும் தவிர்ப்போம் நாம்; அதோடு அறிந்து கொள்வோம் ரஜினி சொன்ன ஆன்மீகத்தில் வேற்றுமை எண்ணம் இல்லை என்று

நம் நாடு , சுதந்திரத்திற்கு பின்னான குடியாட்சியில் எந்த மதத்திற்கும் எதிரானதாக இருந்ததில்லை இருக்க முடிவதும் இல்லை. அப்படியிருக்க பல சமயங்களில், தேச மக்களிடையே வேற்றுமை எண்ணங்கள் அரசியல் லாபங்களுக்காகவே நம்மில் புகுத்தப்படுத்துவது தெளிவாகிறது. அப்படி ஏற்படுத்துப்படும் எண்ணங்களுக்கு நாம் இடம்…

தமிழகமே! ஆசுவாசம் கொள்.இடைவெளி விட்டு ரஜினியை திட்டலாம்.

பதிவிடப்பட்டது: சார்வரி வருடம் ஆனி-20 (ஜூலை 4,2020): மத்திய அரசை, தமிழக அரசை, காவல் துறையை போதாக்குறைக்கு ரஜினியை மூச்சு விடக்கூட நேரமின்றி பழித்துக் கொண்டிருக்கிறாய் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சற்றே ஆசுவாசம் கொள். கோபம் கொண்டவன் சற்றே ஒரு இடத்தில்  நிதானிப்பான்…