மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-20; கடவுள் யாரை காப்பாற்றுவார்?
ஆயிரம் கண்ணுடையாள் என்கிறார்கள். உருவமற்ற கடவுளுக்கு எங்கிருந்து ஆயிரம் கண்கள் வரும்? நீங்கள் சிந்தியுங்கள், ஒரு சாராயக்கடையில் விழுந்து கிடப்பவரை யாரேனும் சட்டை செய்வார்களா? கடவுளோ அல்லது கடவுள் போன்ற ஒருவரோ சாராய கடைக்கு செல்வார்களா?தர்மனை ஏன் காப்பாற்றவில்லை என்று க்ரிஷனரிடம்…