Category: ஆன்மீகம்

மதம் சார்ந்ததில்லை ஆன்மிகம்-21! உணவும் உடம்பும் !

  இன்று பணி நிமித்தமாக நாங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு சென்றிருந்தோம், எங்கள் நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் வியாபார ரீதியான உறவை வலுப்படுத்த, அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவை சேர்ந்த சரவணன் என்கிறவர் எங்களை ஒரு மேற்கத்திய உணவகத்திற்கு மதிய உணவு உண்ண…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-20; கடவுள் யாரை காப்பாற்றுவார்?

ஆயிரம் கண்ணுடையாள் என்கிறார்கள். உருவமற்ற கடவுளுக்கு எங்கிருந்து ஆயிரம் கண்கள் வரும்? நீங்கள் சிந்தியுங்கள், ஒரு சாராயக்கடையில் விழுந்து கிடப்பவரை யாரேனும் சட்டை செய்வார்களா? கடவுளோ அல்லது கடவுள் போன்ற ஒருவரோ சாராய கடைக்கு செல்வார்களா?தர்மனை ஏன் காப்பாற்றவில்லை என்று க்ரிஷனரிடம்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-19; The GOAT!  

எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார், கம்ப ராமாயணம் பற்றியெல்லாம் பேசுவார், அப்படி ஒரு நாள் அவர் பேசிக்கொண்டிருந்த பொழுதில், "law of conservation of energy" பற்றி திருமந்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்றார்.தவறாகவும் பொய்யாகவும்  கணக்கிட்டாலும்  ராபர்ட்க்கு இரண்டு தசாப்பதங்களேனும் முந்தைய…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-18;உங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்?

வானில் ஒளிரும் சூரியனே இறங்கி வந்து குந்தியோடு உடலுறவு கொண்டு கர்ணன் பிறந்ததாக நம்பிக்கொண்டிருக்கும் அறிவாளிகள் தான் சூரியனின் biological மகனாக காலனை நினைத்துக்கொண்டிருக்கும்.அவர்கள் தான்  மூட நம்பிக்கையை அழிக்க வந்த கூட்டம் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள்.அந்த கூட்டம் தான் இப்படியான…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-17!- எல்லா சிவனும் சிவனல்ல

திருவிளையாடல்கள் செய்யப்பட்டது எல்லாமே மனிதராக பிறந்தவர்களின் செயல்களாகவே தான் இருந்திருக்கும்.அப்படியென்றால், மனிதர்களாக பிறப்பெடுத்தவர்களின் பெயரால் தான் சிவாலயங்கள் இருக்கின்றதா?மனிதர்களால் எப்படி அற்புதங்கள் நிகழ்த்த முடியும்?அப்படியென்றால், இந்த சிவாலயங்களில் குறிப்பாக சுவாமி சந்நிதியை சுற்றி வரும் பொழுது, இரண்டு மனைவிகளுடன் தென்படும் சூரியன்,வீணையை…

திருவாசகம்-17 ; பள்ளியும் எழுச்சியும்!

இறைவனுக்காக என்று நினைத்துக்கொண்டு மனிதன் செய்யும் எல்லாமே ஒரு குழந்தை நிலையில் அவன் இறைவன் மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு தான். இறை வழிபாட்டிலும் இறைவனை தேடுவதிலும் எல்லோரும் ஞானிகளாகவோ சித்தர்களாகவோ ஆகிவிடுவதில்லை. அநேகர் குழந்தைகளாகவே தான் இருக்கின்றார்கள். தூங்கும் பொழுது…