மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-16 ; முடிவில்லா ஓட்டத்தில் கடுமையும் அன்பே!
நம் உடலை பேணிக்கொள்ள சிரத்தை எடுத்துக்கொள்ளாமல், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று நாம் ஒவ்வொரும் நம் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பதற்கும் அது தான் காரணம்.
வெளிச்சம் - உண்மையின் மேல்
நம் உடலை பேணிக்கொள்ள சிரத்தை எடுத்துக்கொள்ளாமல், அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று நாம் ஒவ்வொரும் நம் வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருப்பதற்கும் அது தான் காரணம்.
விடுமுறைக்கு திருமயம் சென்று இருந்த பொழுது,ஒரு சிவன் கோவிலுக்கு அழைத்து சென்றார்.அதற்கும் வானத்திற்கும் என்ன சம்மந்தம்!இந்த கட்டுரையும் கூட எல்லாருரையும் சென்றடைந்துவிடாது. This article will choose the destined readers.
எல்லாரும் சாப்பிட்டு முடித்து விளையாட சென்றுவிட்டார்கள். நான் புடலங்காயுடன் போராடிக்கொண்டு இருக்கின்றேன். அங்கே ஒரு bench இருந்தது, அதில் உட்கார்ந்த கல்பனா மிஸ் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை நகரவில்லை.
வகுப்பை விட்டு வெளியே வந்து வரிசையில் நிற்கும் போதே எல்லோரையும் ஒரு ஆர்வம் பற்றிக்கொண்டது.காரணம்,அந்த வரிசையில் இருந்த பெரிய வீட்டு குழந்தைகளின் வீடுகளில் கூட அப்போது computer இருந்திருக்கவில்லை.நமக்கு புரிந்த நிலையில் புரிந்த மாதிரியெல்லாம் இறைவனை வழிபடும் வண்ணம் நாம் ஆலயங்களை…
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். ஆன்மீகம் பற்றிய ஒரு தொடர். அதில் இப்படி ஒரு தலைப்பு. இது தேவை தானா? இதை வேறு எப்படியும் சொல்லியிருக்க முடியாதா?எல்லாவற்றிக்கும் ஒரு தேவை இருப்பது போல இந்த தலைப்பிற்கும் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. கட்டுரையை…
கடவுளே இறங்கி வந்து நமக்கு ஞானத்தை போதித்தாலும் அவர் magic செய்ய வேண்டும் என்று தானே நாம் எதிர்பார்க்கின்றோம்.