Category: மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-10) -விதி

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். விதியை பற்றி எழுத முடிவு செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், எழுத வேண்டும் என்கிற விதி இன்று தான் வந்து இருக்கின்றது. “பொய் சொன்னா; தப்பு செஞ்சா; சாமி கண்ணை குத்தும்!” நம்மில் பலரும்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-9) : வலதுசாரி கடவுள்

உங்களில் எத்தனை பேர் ,இறைவனை வேண்டி இருக்கிறீர்கள்? என்னவெல்லாம் கேட்டு இருப்பீர்கள்? எல்லாமே நடந்ததா ?ஏன் இறைவன் எல்லா குரங்களையும் மனிதர்களாக்கவில்லை?

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-8) மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

திருமூலருக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? திருமந்திரத்தில் சொல்லப்பட்டதற்கும் படத்திற்கும் இருக்கும் சம்மந்தம் இது தான்.அதிலும் மிக முக்கியமாக ரஜினி தான்அந்த தொடர்பு புள்ளி

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-7) -சிவம் என்பது யாதெனின்

"என்ன தான் சொல்ல முற்படுகிறர்கள்? ஒன்றும் விளங்கவில்லை" என்றால் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்."

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-6) பொய் செய்த உலகம்!

இறைவனிடம் சரணாகதி அடைந்த ஒருவரால் மட்டுமே தான், நம் புலன்கள் கேட்காத காணாத மெய்களை காணும் போதும் கேட்கும் போதும் பயமில்லாமல் இருக்க முடியும்.சரணாகதி நிலைக்கு பக்தி தான் வழி. அந்த பக்தியின் வாயிலில் ஜட உலகில் கடவுள் என்கிற பெயரில்…