மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-2) பேச்சின் தவம்
“நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” மத்தேயு 15:10
வெளிச்சம் - உண்மையின் மேல்
“நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” மத்தேயு 15:10
அவரை நான் அதற்கு முன்பே எங்கள் நிறுவனத்தில் பார்த்திருக்கிறேன், ஆனால் அவர் பெயர் கூடத் தெரியாது. ஒரே நிறுவனத்தில் தான் பணி செய்கிறோம் என்றாலும் “நிறுவனத்தில் அவரது பணி என்ன?” என்கிற விவரம் கூடத் தெரியாது ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான் அவரை…