Category: ஆன்மீகம்

திருவாசகம்14:நேர்காணல்

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். நானும் என் நண்பன் விஜயனும் நிறைய விஷயங்கள் பேசுவோம்.விஜயன், அவன் படித்த புத்தகங்கள் பற்றியும்,அவன் பழைய பார்த்த பழைய திரைப்படங்களை பற்றியும் என்னிடம் பகிர்ந்துகொள்வான். இது வழக்கமான ஒன்று.ஒரு நாள், திருவாசகத்தில் இருந்த ஒரு வாசகம் பற்றி…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-11) -விதி செய்யும் மதி.

கடவுளே இறங்கி வந்து நமக்கு ஞானத்தை போதித்தாலும் அவர் magic செய்ய வேண்டும் என்று தானே நாம் எதிர்பார்க்கின்றோம்.

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-10) -விதி

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். விதியை பற்றி எழுத முடிவு செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், எழுத வேண்டும் என்கிற விதி இன்று தான் வந்து இருக்கின்றது. “பொய் சொன்னா; தப்பு செஞ்சா; சாமி கண்ணை குத்தும்!” நம்மில் பலரும்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-9) : வலதுசாரி கடவுள்

உங்களில் எத்தனை பேர் ,இறைவனை வேண்டி இருக்கிறீர்கள்? என்னவெல்லாம் கேட்டு இருப்பீர்கள்? எல்லாமே நடந்ததா ?ஏன் இறைவன் எல்லா குரங்களையும் மனிதர்களாக்கவில்லை?

திருவாசகம்-12: அறிவுசார் காப்புரிமை

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். நகர்ந்து கொண்டே இருக்கின்றோம்; அண்டத்துக்குள் அண்டத்தோடு அண்டமாகவே புது புள்ளியை நோக்கி. புதிதான புள்ளியில் புதிதாக ஆக்குகிறது நம்மை புதிதாக விட்ட புது நொடி ஒன்று, புது நொடி நோக்கி நகர புது ஆற்றல் கிடைப்பதற்கெனவே. புதிததான…