இராவண அரசியல்-13;பொய்கள் ஊற்றி தாமரை வளர்க்கும் சூரியன்!
என்னைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியர், முஸ்லிமாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும், மண்ணின் அடையாளங்களான பழம்பெரும் கோவில்களை தங்களுடையதாக நினைத்து கொண்டாடி காப்பாற்ற வேண்டும்.மண்ணின் மொழிகளை போற்ற வேண்டும், அரபியையும் உருதுவையும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, சமஸ்கிருதமும் தமிழும் மண்ணின் மொழி என்று போற்ற…