Category: செய்தி ஆய்வுகள்

இராவண அரசியல்-13;பொய்கள் ஊற்றி தாமரை வளர்க்கும் சூரியன்!

என்னைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியர், முஸ்லிமாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும், மண்ணின் அடையாளங்களான பழம்பெரும் கோவில்களை தங்களுடையதாக நினைத்து கொண்டாடி காப்பாற்ற வேண்டும்.மண்ணின் மொழிகளை போற்ற வேண்டும், அரபியையும் உருதுவையும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, சமஸ்கிருதமும் தமிழும் மண்ணின் மொழி என்று போற்ற…

இங்கே எல்லோரும் மதவாதிகள் தான்!

தமிழகத்தில், மதக்கலவரம் என்று ஒன்று நிகழுமானால் அதற்கு பா.ஜ.க வை விட தி.மு.க தான் காரணமாக இருக்கும்.திருப்பரங்குன்றம் விஷயத்தை பொறுத்தவரையில், சங்க காலத்தில் இருந்து முருகன் மலையாக இருந்த மலையில், ஒரு நினைவிடத்தையோ சமாதியையோ வைத்திருக்க ஒரு சமயம் அனுமதித்து இருக்கிறது…

இந்திய நாடு நம் வீடு ! இந்தியர் என்பது நம் பேரு(று)

நாடு ராணுவம் புலனாய்வு போன்ற துறைகளில் அசுர பலம் பெற்று வளர வேண்டுமென்றால் அதன் பொருளாதாரம் வளர்ந்திருக்க வேண்டும்.பொருளாதாரத்தை வளர்க்க வழி செய்யாமல் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நாடு இலங்கை போல் திவால் ஆக வாய்ப்பு இருக்கிறது.இங்கே ஒரு பொறுப்பாளியை நாம்…

ஓட்டு திருட்டு- அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு!

காங்கிரஸ் இப்போதும் கூட தங்களை வலுப்படுத்திக்கொள்ள நினைக்காமல், ஒரு தேசிய கட்சியாக இருந்துகொண்டு, தேசிய எண்ணத்திற்கு மாறுபட்டு தங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட பிராந்திய கட்சிகளின் ஆதரவில் காலம் தள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு இருப்பது தான் காங்கிரஸின் மிக பெரிய குறை.அவர்கள் அவர்களின்…

உங்களுடைய பொறுப்பு என்ன?

என் நாடு என் ஊரு எப்படியெல்லாம் மேம்பட வேண்டும் என்கிற பெருங்கனவு கொண்ட ஒருவன் தலைவனான சில வருடங்களில் , இந்த சிஸ்டம் சரியாக வேலை செய்துகொண்டிருக்கும்.அவன் நாம் சுட்டிக்காட்டிய மார்கெட்டிங் மேலாளர் போன்றோ, தலைமை ஆசிரியர் போன்றோ துணைமுதல்வர் போன்றோ இருக்க…

உணர்ச்சிகளும் நீதியும்!

எனக்கு தோனியை பிடிக்காது தான்; ஆனால், இந்தியா தோனியை போன்ற ஒரு ஆளுமையை எல்லா துறைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டும். மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள்,கங்குலி போன்ற பண்புகளை கொண்ட நீதிபதிகளை தான் நமக்கு காட்டுகிறது. புறச் சூழல்கள் தங்களின் தொழிலை பாதிக்க அனுமதிக்கிறவர்கள்.உணர்ச்சிவசப்படுபவர்கள் தொழில்முறை நிபுணர்களாக…