Category: செய்தி ஆய்வுகள்

சமத்துவம் பேசும் சனாதனமும் சந்தர்ப்பவாதமும்

இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்த நொடியில் என் மனம் கவிஞரின் இந்த பாடல் வரிகளை அசைபோடுகிறது. “ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்” அறிஞர் அண்ணா  சனாதனத்தை ஆதரித்தவர் என்பது…

இராவண அரசியல் (பகுதி-8) – ஒழியாது அழியாது சனாதனம்!

அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அவர்களின் நம்பிக்கையாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம்…

திணிப்புச் செய்திகளும்! தினமல(ர்) சர்ச்சையும்!

செய்தி சேகரித்து வழங்குவதில், இந்திய ஊடங்கங்கள் குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் ஊடங்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை என்பது அநேகர் அறிந்த ஒன்று தான். ஆனாலும், அரசியல் காரணங்களுக்காக செய்திகளும் அரசியலாக்கப்பட்டு விடுகிறது. அப்படியாகவே தான் தினமலர் நாளிதழில்,”மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு நிரம்பி வழிகிறது…

தங்களை திருத்திக்கொள்ளப் பட வேண்டிய திருமாவும் தி.முக.வும்!

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா,  மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.முன்னாள் முதல்வர் அமரர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த சமயம், அவருக்காக நடத்தப்பட்ட விழா. அந்த விழாவில் அன்பிற்கும் பண்பிற்கும் உரிய  ரஜினிகாந்த் அவர்கள். ஒரு நிமிடம்!   அன்பிற்கும் பண்பிற்கும் என்று…

வாக்கு வங்கி அரசியலின் பலம்-மதம்-சாதி-இட ஒதுக்கீடு-பிரிவினை

வரலாற்று ரீதியாக தலித்துகளாக இருப்பவர்கள் தலித்தாகவே கருதப்பட்டு அவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் நிலைப்பாடு.அதாவது பிறப்பின் அடைப்படையில் இந்த பாகுபாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.அவர்கள் இதை வைத்து அரசியல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பெண்களை பாதிக்கும் சட்ட மசாதோ! ஆண்களை பாதிக்காமல் இல்லை!

நீங்கள் ஒரு அரசாங்க பணியாளரா? அல்லது ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருப்பவரா?  இன்றே உங்கள் பணியை விட்டுவிடுங்கள் என்றால் நீங்கள் செய்வீர்களா?   சரி! என்னைவிட்டு தள்ளுங்கள். நான் சொல்லி நீங்கள் கேட்க வேண்டாம். வேலைப்பளு காரணமாக இந்த வேலையை…