Category: இராவண அரசியல்

இராவண அரசியல்-14;சமண சாயமும்! சரித்திர திரிபுகளும்!

வாசிப்பு பழக்கம் இருக்கிறவர்களுக்கு ஒரு விருந்து இந்த கட்டுரை.நாய் இல்லாத ஊரில் இருந்து ஒருவன் மொழி தெரியாத ஊருக்கு பூனை விற்க வருகிறான். அவன்,  நாய் எப்படி இருக்கும் என்றே பார்த்தது இல்லை. ஊரில் பூனை விற்பதற்காக மொழி கற்றுக்கொள்கிறான். ஒரு…

இராவண அரசியல்-13;பொய்கள் ஊற்றி தாமரை வளர்க்கும் சூரியன்!

என்னைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியர், முஸ்லிமாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும், மண்ணின் அடையாளங்களான பழம்பெரும் கோவில்களை தங்களுடையதாக நினைத்து கொண்டாடி காப்பாற்ற வேண்டும்.மண்ணின் மொழிகளை போற்ற வேண்டும், அரபியையும் உருதுவையும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, சமஸ்கிருதமும் தமிழும் மண்ணின் மொழி என்று போற்ற…

இராவண அரசியல் -12 ; கல்வியும் இந்தியாவும்!

முரண் என்னெவென்றால், கர்ணனின் பலம் பற்றி கர்ணனை தவிர எல்லோரும் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பினார்கள்.ஒரு சமூகத்தில், மேட்டுக்குடியினர் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தால், வடிவியல்(சிறப்புகளாக(EXCELLENC OF GEOMETRY) இருக்கும் அநேகமான கோவில்களை எப்படி நிர்மாணித்து இருக்க முடியும், மக்களில் பெரும்பான்மையினருக்கு கணிதம் தெரியாமல் வடிவியல்…

இராவண அரசியல்-11 : பெண்களும் பெரியாரிய பித்தலாட்டங்களும்!

 கடந்த ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி, வரலக்ஷ்மி நோன்பு. வரலக்ஷ்மி நோன்பு முடிந்த சில தினங்களில், தனக்குள் தானே தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு, “தாம் பேசும் கருத்துக்களை போன்ற அறிவாளித் தனமான கருத்துக்களை தற்காலத்தில் எவர் பேசுகிறார்?” என்று மற்றவர்களை முட்டாளாக…

இராவண அரசியல்-10; கல்வி

அறம் பொருள் இன்பம் இவற்றுள், இன்பம் பற்றி பேசும் காமசூத்ரா போன்ற நூலும் கூட, பெண்கள் அறுபத்து நான்கு, கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றும்;ஆணின் உதவியில்லாமல் ஒரு பெண் சுயாதீனமாக செயல்பட…

இராவண அரசியல்-9 நாத்தீகம் என்னும் மூட நம்பிக்கை!

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபணம் செய்யமுடியவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்கிற தீர்மானத்திற்குள் சிக்கிக்கொள்வது மட்டும் எப்படி பகுத்தறிவு ஆகும்.இரண்டு நடிகர்களோ தனிநபர்களோ விளையாட்டு வீரர்களோ தன்னளவில் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்றாலும் கூட அந்த ஒப்பீடுகளை வைத்து நடக்கும்…