Category: இராவண அரசியல்

இராவண அரசியல்-9 நாத்தீகம் என்னும் மூட நம்பிக்கை!

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபணம் செய்யமுடியவில்லை என்பதற்காக கடவுள் இல்லை என்கிற தீர்மானத்திற்குள் சிக்கிக்கொள்வது மட்டும் எப்படி பகுத்தறிவு ஆகும்.இரண்டு நடிகர்களோ தனிநபர்களோ விளையாட்டு வீரர்களோ தன்னளவில் அடைந்திருக்கும் வெற்றி, ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்றாலும் கூட அந்த ஒப்பீடுகளை வைத்து நடக்கும்…

இராவண அரசியல் (பகுதி-8) – ஒழியாது அழியாது சனாதனம்!

அவர் அவர் குணங்களுக்கு ஏற்பவும் அவர் சூழல்களுக்கு ஏற்பவும் தான் ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதையோ இல்லை என்பதையோ அவர்களின் நம்பிக்கையாக ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது கீதை.கவுண்டமணி வடிவேல் பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இப்படியான செயல்கள்களை டெக்கினிக்கலாக செய்து பழகிவிட்டார்கள். நாளைக்கே நீதிமன்றம்…

இராவண அரசியல் பகுதி-6: மொழி (சமஸ்கிருத) வெறுப்பு

தமிழ், அவர் தம்பியிடம் "ரஜினியின் voice" கேட்பதற்காகவே தியேட்டருக்கு வரலாம் போல என்கிறார். "yes அதே தான்" என்கிறது என் மனம்.

இராவண அரசியல் (பகுதி-5) திராவிட கூடாரத்தின் திருவள்ளுவ பொய்கள்

இராவண அரசியல் என்று நாம் எழுதி வரும் இந்த தொடரில் திருவள்ளுவரை பற்றி எழுத முனைந்தற்கு சமீபத்திய நிகழ்வுகளே காரணம். நம் இராவண அரசியல் தொடரின் நோக்கமானது எவ்வாறு தமிழர்கள் போற்றிய பின்பற்றிய அல்லது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி விட்ட விஷயங்களை…

இராவண அரசியல் -பகுதி 4

ராம ராஜ்யம் என்பது அன்பால் மக்கள் மனங்களை ஆளும் அரசனால் மக்களில் யாராலும் வெறுக்க முடியாத மக்களுக்காக அதீத அன்பு கொண்ட ஒருவரால் நடத்தப்படும் ராஜ்யமே ராம ராஜ்ஜியம். "இந்த காலத்தில் மக்கள் அப்படி யாரு மேல அன்பு கொண்டிருக்கிறார்கள் யார்…

இராவண அரசியல் (பகுதி-3)

இந்த உலகம் நம்மை இகழும். நம் பெயர் கெட்டுப்போகும் இருப்பினும் நாம் இந்த இராவண அரசியல் என்னும் இத்தொடரினை எழுதுவதற்கான காரணம் தமிழ் சமூகம் கொண்டாடிய, பின்பற்றிய நல்ல விசயங்கள் அரசியல் காரணங்களுக்காக தமிழர்களின் எதிரிகள் ஆக்கப்பட்டிருப்பதை தமிழர்களுக்கு தமிழ் மூலமாகவே…