இராவண அரசியல்-15; தேவதாசி முறை
அது எதனால் கெட்டதோ அதை ஒழிக்கவில்லை. அதில் என்ன சிக்கல் இருந்ததோ அது இன்னமும் வேறு வடிவங்களில் இருக்கவே தான் செய்கிறது. பெண்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில், கலை வடிவிலான தியானத்தை ஊக்குவித்த ஒரு பாரம்பரியத்தை நாம் அழித்துவிட்டோம். ஆனால், இன்னும்…