இராவண அரசியல் (பகுதி-7)- பெண்ணுரிமை
குழந்தைகளை ஜட்டி போட வைக்க ஒரு பெரியவர் தான் அதில் பொம்மை வரைய சொல்லி யோசனை சொன்னார்.
வெளிச்சம் - உண்மையின் மேல்
குழந்தைகளை ஜட்டி போட வைக்க ஒரு பெரியவர் தான் அதில் பொம்மை வரைய சொல்லி யோசனை சொன்னார்.
வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும். ஆன்மீகம் பற்றிய ஒரு தொடர். அதில் இப்படி ஒரு தலைப்பு. இது தேவை தானா? இதை வேறு எப்படியும் சொல்லியிருக்க முடியாதா?எல்லாவற்றிக்கும் ஒரு தேவை இருப்பது போல இந்த தலைப்பிற்கும் ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. கட்டுரையை…
வித்தாயசம் ஒன்று தான். தி.மு.க. ஹிந்துக்களுக்கு எதிரான, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான ,சாமானியர்களுக்கு எதிரான அராஜகத்திற்கு ஆதரவான கட்சி. பா.ஜ.க. ஹிந்துக்கள் பெயரை வைத்துக்கொண்டு அராஜகம் செய்பவர்களுக்கு ஆதரவான கட்சி
விடுமுறை அன்று விடியற்காலையில் எழுந்து கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு பூரிப்பு அடைந்தவர்கள் தான் தேசியத்தின் மீது வெறுப்பை பரப்புபவர்களாய் மாறியிருக்கின்றார்கள்
தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க. வின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லுவதை விட தாமரை மாடல் ஆட்சி எனலாம்.
படித்த நிர்வாக திறனுள்ள intellect என்று நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அவர் தன்னுடைய வேலையில் நேர்மையானவராகவும் வெளிப்டையானவராகவும் இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?